சற்றுமுன்

சுரங்கப் பாதையில் மூழ்கிய கார்: போராடி பெண்ணை மீட்ட பொதுமக்கள்! திக் திக் நிமிடங்கள்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் புதிய ரயில்வே சுரங்கப் பாதையில் நேற்று பெய்த கன மழையில் இரவு சரியாக எட்டு மணி அளவில் ஒரு கார் சுரங்கப் பாதை வழியாக வெளியே செல்ல முயன்ற...

எஸ்பிஐ வட்டி விகிதம் உயர்வு

3 ஆண்டுகளுக்கு உட்பட்ட குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.2% அதிகரித்துள்ளது. இதன்மூலம் தற்போது 7.9% ஆக இருக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 8.1%...

பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்து!

மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துச் செய்தியில்,  உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.“பலன்...

இன்னா செய்த ரஞ்சன் கோகோய்க்கு நன்னயம் செய்த தீபக் மிஸ்ரா! அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை!

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக 63 வயதாகும் ரஞ்சன் கோகோய் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா. ரஞ்சன் கோகோய், கடந்த ஜனவரி மாதம்...

இனி நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்களிலும் உயர் தர எல்ஹெச்பி ரயில் பெட்டிகள்!

சென்னை: பாண்டியன், மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ரயில்களைத் தொடர்ந்து, நெல்லை, பொதிகை எக்ஸ்ப்ரஸ் ரயில்களூம் இனி உயர் ரக எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதனை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.எல்எச்பி என்றால், லிங்க் ஹாப்மேன்...

செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் தமிழர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தப் பட்டதாகக் கூறி, செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.தமிழக எல்லையை ஒட்டிய காளகஸ்தி அருகே ஏர்பேடு...
- 2026

ஏழைகளின் வீடு தேடி வரும் அஞ்சலக வங்கி சேவை: தொடங்கி வைத்து மோடி பெருமிதம்!

வீடு தேடி வருகிறது அஞ்சலக வங்கி சேவை. ஏழைகளின் நலனுக்காக மோடி எடுத்துள்ள திட்டத்தின் செயலாக்கம் இன்று நடமுறைக்கு வந்தது.PM @narendramodi launches #IndiaPostPaymentsBank #IPPB ; PM says this marks...

கோலி 6000…! கொண்டாடிய ஹோட்டல்! சர்ப்ரைஸில் சரிந்த விராட்…!

இங்கிலாந்து மண்ணில் தனக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைக்கும் என்று விராட் கோலி நினைத்துப் பார்த்திருக்கவில்லை! அதுவும் இங்கிலாந்தில் இந்திய அணியின் கேப்டனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா?! நெகிழ்ந்து தான் போனார் விராட்...

Fwd: கரூரில் 2019-ம் ஆண்டிற்க்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

கரூரில் 2019-ம் ஆண்டிற்க்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன். 01-09-18 karur voter list relese collector news... <drive.google.com/file/d/1Cj-DSClOKC3IV3JL6DPFVxK45P7oLF8J/view?usp=drive_web> 01-09-18 karur voter list relese...

மாவட்ட வாரியாக திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டந் தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களின்...

பூலித்தேவன் 303வது பிறந்த நாள் விழா! நெற்கட்டான்செவலில் உற்சாகம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டாஞ்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 303வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நெற்கட்டாஞ்செவலில் உள்ள  பூலித்தேவன்...

புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு...
- 2026

Recent articles