சற்றுமுன்

பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் தலைவர் மீது நடவடிக்கை கோரி ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் சங்கத் தலைவர் மீது நடவடிக்கை கோரி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாணவர் அணியினரை, போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய...

ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்!

ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று பேசிய துரைமுருகனின் சுவாரஸ்ய பேச்சை ரசித்தனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,...

பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. பக்தர்களின் முதல் குழு ஜம்முவில் இருந்து...

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் சேர்த்த பாதிரியார்கள்!

பாவ மன்னிப்பு கேட்க சர்ச்சுக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் செய்தனர்  பாதிரியார்கள் 5 பேர். செய்தி ஊடகங்களைத் தவிர பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இந்தச் செய்தி.இப்படிப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தவர்...

ஆளுநரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் மாஸ்டர் பிரக்யானந்தா

சென்னை: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தா தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன்...

ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர்...
- 2026

எடப்பாடியார் அல்ல… கரிகால சோழன்! : அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

சென்னை:  முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து நாயகன், கரிகால சோழன் என்று அமைச்சர் உதயகுமார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.அமைச்சர் உதயகுமார் இது குறித்துக் கூறியபோது,  ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ள...

ப.சிதம்பரம் உறவினர் கொலை; ஆம்பூரில் பிடிபட்ட கொலையாளிகள்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை பத்மினி.  பத்மினியின் மகள் துர்கா வைஷ்ணவி திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சிவமூர்த்தி. ஒரு மகன் மகள் உள்ளனர். சிவமூர்த்தி ஊத்துக்குளி...

உடையும் கர்நாடக காங்கிரஸ்! ஓரங்கட்டப்பட்ட சித்தராமையாவுக்கு திடீர் மவுசு !

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட பரபரப்பு அரசியல் காட்சி அரங்கேறுகிறது. ஆட்சி அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு திடீரென மவுசு கூடியுள்ளது.கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும்...

இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டதாக இணையதளங்களில் பரவும் வைரல் வீடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் பிடிஐ கட்சியின் நிறுவுனருமான இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.குண்டடி பட்டு காயமடைந்த நிலையில்...

படிச்சது மெரிட்லயா? ரெகமெண்டேஷன்லயா? சூடுபிடிக்கும் தமிழிசை-அன்புமணி விவாதம்!

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை விவகாரம் இப்போது வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாஜக., பாமக., இடையிலான வார்த்தைச் சவடால் போர் இப்போது சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு...

தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருந்து மதவாதத்தை அகற்றிடுவோம் என்று சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை...
- 2026

Recent articles