சற்றுமுன்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி ‘சிந்தன்...

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு...

இன்று சங்கரலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா

உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் 21-ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனிமனித முன்னேற்ற வேண்டி வேள்வி, நால்வர், அங்காளம்மன், சப்த கன்னிகள், முருகர்...

திமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி?

சேலம்: ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை மாநில அரசு தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர்...

சேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சேலம் எட்டு...

திடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது!

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டம் உள்பட திடீர் போராட்டங்களில் கலந்து கொண்ட இயக்குநர் கௌதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.காவிரிப் பிரச்னைக்காக அங்கங்கே போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்,...
- 2026

ஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை!? திமுக.,வினருக்கு பதில்!

ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மோடியின் மனதின் குரல்: முழுமையான உரை!

கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் நான்காவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஒட்டுமொத்த உலகமும் இதில் இணைந்தது.  உலகெங்கிலும் மக்கள் முழு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் யோகம் பயின்றார்கள்.  பிரேசில் நாடாகட்டும், ஐரோப்பிய நாடாளுமன்றமாகட்டும், நியூயார்க்கில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடமாகட்டும், ஜப்பானின் கடற்படையின் போர்க்கப்பலாகட்டும், அனைத்து இடங்களிலும் யோகக்கலை பயின்றதை நம்மால் காண முடிந்தது. 

உலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்

நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி, ஸ்ரீரங்கம் நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் செய்யப் பட்டன. ஸ்டாலின் கோயிலுக்குள் செல்லாமல், வாசலில் இருந்தே மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டார்.இது...

பிரதமர் மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பூனம் மகாஜன்

சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் ரஜினிகாந்த் தான் ஞாபம் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் உண்மையான மக்களின் சூப்பர் ஸ்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பூனம் மகாஜன் கூறியுள்ளார். நாட்டின்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் இங்கிலாந்து - பனாமா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜப்பான் - சென்கல் அணிகளும்,...
- 2026

Recent articles