சற்றுமுன்

அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்படும்

இன்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்த மதகுருக்கள் குழுவினர், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதகுரு குழுவினர், அயோத்தியாவில் ராமர் கோயில்...

மும்பையில் கனமழை! அரை மணி நேரத்தில் வெள்ளக்காடான சாலைகள்!

மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அரை மணி நேரத்தில் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளகாடாக மாறின.

இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலை பெற்ற நடிகை

இந்தி திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரையும் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.அந்த வகையில் தீபிகா படுகோன் முன்னிலை பெற்று இருந்த...

பேசவுடமாட்டேன்றாங்க…- ‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின்; பேசவுடுங்க… – ‘சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்’ செல்லூர் ராஜூ!

ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் இப்படி சபையில் பேச விடமாட்டேன்றாங்க என்று அவைக்கு உள்ளும் வெளியும் குற்றம் சாட்டிக் கொள்வது மேலும் மேலும் சிரிப்பலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம்...

25 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததால் சர்ச்சை

அமெரிக்காவில் குற்ற வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டு சிறையில் இருந்த கைதி ஒருவர், எந்த தவறும் செய்யாதவர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நபருக்கு...
- 2026

நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல: டாக்டர் ராமதாஸ் கூறும் அறிவுரையைக் கேளுங்க…!

அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த 13 பேரில் உடல்களும் ஒப்படைப்பு!

இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலி யுமிர்கார் விருது பெறுகிறார் விராத் கோலி

கடந்த இரண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கபடும் மதிப்பு பாலி யுமிர்கார் விருது வழங்கப்பட உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை...

தூத்துக்குடிக்கு வருகிறார் மோடி! மாணவி கேட்டுக் கொண்டதால் வருவதாக உறுதி!

மாணவியின் வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி தாம் நிச்சயம் தூத்துக்குடிக்கு வருவதாக உறுதி அளித்தார்.

வேல்முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப் பட்ட வழக்கில் கைதான வேல்முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

இன்னும் இரண்டு நாட்கள்… மழை நீடிக்குமாம்!

மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
- 2026

Recent articles