சற்றுமுன்

திருச்சியில் நடக்கும் சமூகநீதி மாநாட்டில் கருணாநிதி–ராகுல்காந்தி

திருச்சியில் வரும் மார்ச் 20–ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்....

மும்பை புனே சிறையில் இருந்து நடிகர் சஞ்சய்தத் விடுதலை

42 மாத சிறைவாசத்தை முடித்து வெளியே வந்தார் சஞ்சய்தத் - 5 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம்...

முதலமைச்சரால் மட்டுமே தங்களை விடுதலை செய்ய முடியும்: நளினி பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் முதலமைச்சரால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என நளினி கூறியுள்ளார்.  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி...

அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தலைவர் பிலிப் மின் பேசுகையில், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் மூலம் 24,660 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவில் கல்வி கற்க...

கோவையில் அடிப்படை வசதிகோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

  கோவை கோவைப்புதூரில் தனியார் கல்லூரியில் அடிப்படை வசதிகோரி 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முற்றுகையிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. மாணவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். காவல்துறையின் தடையை...

சென்னையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி. வீடியோ வாகனத்தின் மூலம் அரசின் சாதனை விளக்க குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன என்று தமிழக...
- 2026

மோடி அரசு மதவாத வன்முறையை தூண்டுவதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிவிப்பு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மதவாத வன்முறைகளை கட்டுப்படுத்தாமல், இந்து அமைப்பின் பிரதிநிதிகளைக் கொண்டே, மற்ற மதத்தினர் மீது தாக்குதல் நடத்த தூண்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு...

உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கோலி இருப்பார்: ஸ்ரீகாந்த்

உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி நிச்சயம் திகழ்வார் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். “சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் விராட் கோலியின் திறமை அபாரம். அவரது ஆட்ட அணுகுமுறைகளில்...

ரயில்வே பட்ஜெட்டை மைக்ரோ வெப்சைட் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் நாளை ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்ய உள்ளார். ரயில்வே பட்ஜெட் குறித்த விபரங்களை ஒரே இடத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளும் பொருட்டு ரயில்வே அமைச்சகம் சார்பில் மைக்ரோ வெப்சைட்...

நெல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ‘தல’ அஜீத் சிறப்பு பூஜை

ஆந்திராவில் நெல்லூர் பகுதியில் கங்காபட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்பற்றி அஜீத் விவரம் அறிந்தார். இதையடுத்து குடும்பத்துடன் நேரில் சென்று வழிபட முடிவு செய்தார். மனைவி ஷாலினியுடன் 2 தினங்களுக்கு முன்...

மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் ‘காஷ்மோரா’

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கத்தில கார்த்தி ,நயன்தாரா ஸ்ரீதிவ்யா நடிக்கும்  'காஷ்மோரா' படத்தின் கடைசி 15 நிமிட காட்சிகளை மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் இணைகிறார் ஹன்சிகா

நடிகர்கள்  ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் நடிகை  ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி...
- 2026

Recent articles