சற்றுமுன்

இந்தோனேசியாவை விபசாரமற்ற நாடாக மாற்றபடும்: அமைச்சர் அறிவிப்பு

இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சமூகநலத்துறை மந்திரி கோஃபிபா...

கத்தார் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி

கத்தார் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் சீன ஜோடியை 3 செட்களில் வீழ்த்தி சானியா-ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம்  இந்த ஜோடி தொடர்ச்சியாக 41-வது போட்டியில் வென்றுள்ளது....

நேபாள விமான விபத்தில் 23 பேர் பலி

நேபாளம் மலைப் பகுதியில் 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கு மலை பகுதியில் நிலவிய அடர்ந்த பனி மூட்டமே காரணம். மயமான விமானத்தை தேடும்...

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 2-0 என்று தொடரைக்...

செம்மரம் வெட்டியதாக திருப்பதியில் தமிழர்கள் 6 பேர் கைது

திருப்பதி: திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாகக் கூறி திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 பேரை, ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி கரக்கம்பாடியில் இருந்து ரிக்ஷா காலனி வழியாக 30 பேர்...

நாடாளுமன்றத்தில் என்னை பேசவிடுவதில்லை : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ரோகித் வெமுலா விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார்.இதனையடுத்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது....
- 2026

நளினி தந்தை மறைவுக்கு வைகோ இரங்கல்

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாக ஆயுட் கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அவர்கள், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள...

பொய் செய்திகளை கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

பொய்யான செய்திகளை உடனடியாக கண்டுபிடித்து, அதற்கு உரிய பதில்களை பதிவு செய்வதற்காக, தேசிய மீடியாபகுப்பாய்வு அமைப்பை, உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில், ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை, டில்லி ஜவஹர்லால்நேரு பல்கலையில்,...

விரைவில் புதுச்சேரி சட்டப்பேரவை கடைசிக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்

வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரி சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டம் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் பேரவையைக் கூட்ட ஆளும் என்ஆர் அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச்...

55 நாடுகளில் விற்பனை செய்த சாக்லேட்களை திரும்ப பெற்றது மார்ஸ் நிறுவனம்

பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ், 55 நாடுகளில் இருந்து தங்களின் சாக்லேட் தயாரிப்புக்களை திரும்பப் பெற்றுள்ளன. ஜெர்மனியில் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டில் பிளாஸ்டிக் துகள் இருந்ததை கண்டறியப்பதை அடுத்து மார்ஸ் நிறுவனம் இந்த...

ஜெயலலிதா பிறந்தநாள்: ‘அம்மா’ உணவகங்களில் 3 வேளை இலவச உணவு

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,...

ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்!

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: அகவை 68–ஐ அடைந்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
- 2026

Recent articles