சற்றுமுன்

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.472 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 528 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.59 அதிகரித்துள்ளது. ஒரு...

தெற்காசிய விளையாட்டில் வெள்ளி வென்றார் தமிழக வீரர்

கவுகாத்தி, ஷில்லாங்கில் நடைபெற்று வரும் 12–வது தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய அணி 53 தங்கம், 20 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 79 பதக்கங்களை குவித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  ...

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் டெல்லி மருத்துவமனையில் அனுமதி

சியாச்சின் எல்லையில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ஹனமந்தப்பா 6 நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்க்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.மருத்துவமனையில் கொண்டு வந்துள்ளனர். அவரை தீவிர சிகிச்சை...

உம்மன்சாண்டிக்கு எதிரான ஆதாரத்தை விரைவில் தாக்கல் செய்வேன்: சரிதா நாயர்

கண்ணூரில் 2 மோசடி வழக்குகள் தொடர்பாக கண்ணூர் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சரிதா நாயர் பேசுகையில், சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு 1.90 கோடி ரூபாய் பணம்...

3 மாணவிகள் படுகொலை பின்னணியை அடையாளம் காட்ட ராமதாஸ் வேண்டுகோள்

  சென்னை: கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் மர்ம மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால், அவர்களின் கொலைக்கு பின்னணியில் உள்ள சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும் என பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர்...

டர்பனை அகற்ற மறுத்த சீக்கியருக்கு விமான பயணம் செய்ய தடை

விமான பாதுகாப்பு சோதனையின் போது டர்பனை அகற்ற மறுத்த சீக்கியர், விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். சீக்கிய- அமெரிக்க நடிகரான வாரிஸ் அலுவாலியா, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து மெக்ஸிகோவிற்கு ஏரோமெக்ஸிகோ விமானத்தில் செல்வதற்காக விமானநிலையத்தில்...
- 2026

நேபாள முன்னாள் பிரதமர் கொய்ராலா மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்

நேபாள காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமருமான கொய்ராலாஇன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.   சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த...

இன்று நள்ளிரவு முதல் தனியார் பால் விலை உயர்வு அமுல்

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் ஆரோக்யா பால் நிறுவனம் தனது பாலுக்கான விற்பனை...

பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டில் தீவிரவாத செயல்களுக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு...

காதலர் தினம் கொண்டாட வங்கியில் கடன் கேட்ட நபர்: வங்கி நிர்வாகம் அதிர்ச்சி

குஜராஜ் மாநிலத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில், அதிகாரி ஒருவர் காதலர் தினம் கொண்டாட முன் கடன்தொகை வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைக் கண்டு வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்த்து. பின்பு நிர்வாகம்...

வெள்ளை மாளிகையிலும் வை ஃபை பிரச்சினை உள்ளது : ஒபாமா

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை ஃபை இணைப்பு பிரச்சினைகள் உள்ளன என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.   தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை...

கர்நாடகாவில் கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலி

கர்நாடகா மாநிலம் ஹுப்ளி என்ற பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
- 2026

Recent articles