சற்றுமுன்

சரத்குமார் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார்: ஏ.பி.ராஜா புகார்

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.பி.ராஜா கட்சித் தலைவர் சரத்குமார் மீது, மோசடிப் புகார் அளித்தார். அந்த புகாரில், தான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட வாய்ப்புத் தருவதாகக் கூறி, கடந்த 9...

சரத்குமார் 50 லட்சம் ரூபாய் மோடி செய்து விட்டார்: ஏ.பி.ராஜா புகார்

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.பி.ராஜா கட்சித் தலைவர் சரத்குமார் மீது, மோசடிப் புகார் அளித்தார். அந்த புகாரில், தான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட வாய்ப்புத் தருவதாகக் கூறி, கடந்த 9...

புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் முன்னாள் தலைவர் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினர் ஒப்பந்தம் போட்டனர்....

காவேரி பிரச்சனையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் : வைகோ குற்றச்சாட்டு

மன்னார்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காவேரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்...

டிவி ஷோ ரூமில் இருந்த டிவியில் ஆபாச படம் ஓடியதால் வாடிக்கையாளர்கள் அதிர்சிசி

பிரேசில் நாட்டில் உள்ள நகரம் சாவோ பாலோ. இங்கும் உள்ள  ஒரு டிவி ஷோ ரூம் ஒன்றில் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த டிவியில் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சாலையில் சென்ற மக்கள் அதிர்ச்சியில்...

தெற்காசிய போட்டி: 31 தங்க பதக்கங்களை வென்று இந்தியா முன்னிலை

16-ஆவது தெற்காசிய போட்டிகளில் இந்தியா 31 தங்கம் உள்பட 46 பதக்கங்களைப் பெற்று தொடந்து முன்னிலையில் உள்ளது. இந்தியாவிற்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 16 தங்கம் கிடைத்தது. மேலும் 7 வெள்ளி,...
- 2026

மும்பை தாக்குதலுக்காக டேவிட் ஹெட்லி 7 முறை இந்தியா வந்ததாக வாக்குமூலம்…

மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக உளவு பார்ப்பதற்காக இந்தியாவிற்கு எட்டு முறை வந்து சென்றதாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்காவில் இருந்தபடியே மும்பை நீதிமன்றத்தில் தீவிரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார். இதில்,...

திருவண்ணாமலையில் ஐயங்குளத்தில் பக்தர்கள் நீராட தடை

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரியின் போது பக்தர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர்.   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று (8ம் தேதி) அர்த்தோய புண்ணியகாலம் எனப்படும் மகோதய...

எமதர்மனின் ’ஏஜண்ட்’களாகத் திகழும் ’டுபாக்கூர் மருத்துவர்கள் !

  எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் பணவெறி பிடித்து புற்றீசல் போல தமிழகம் முழுவதும் பொது மக்களின் உயிருடன் விளையாட டுபாக்கூர் மருத்துவமனைகளை தொடங்கி நடத்தி கொண்டே தான்...

பெங்களூருவில் பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்ததால் பதற்றம்

பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றுக்குள்  சிறுத்தை நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது.   இதில்  6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்....

தைவானில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 மாதக் குழந்தை 30 மணி நேரத்திற்கு பின் மீட்பு

தைவானின் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 462 பேர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதில், 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள்...

உலகில் முதன்முறையாக ‘ஸிகா’ வைரசுக்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிப்பு

'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மிகவும் முக்கியம்...
- 2026

Recent articles