சற்றுமுன்

இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை: வங்கதேச பெண் எழுத்தாளர் கருத்து

கோழிக்கோட்டில் நடந்த இலக்கியத் திருவிழாவில், சகிப்பின்மை குறித்த விவாதத்தின் போது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா தெரிவித்ததாவது:   இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் மற்றவர்களின்...

234 தொகுதியிலும் தனித்து நிற்க விஜயகாந்த் தயாரா? சமக கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன. சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார், பொதுச்செயலராக ஜெ.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி பொருளாளராக சுந்தரேசன்,...

ஒப்பந்ததாரரிடம், நகராட்சி ஆணையர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியால் பரபரப்பு

சிவகங்கையில் தனியார் ஒப்பந்ததாரரிடம், நகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில், நிழற்மேற்கூரை அமைக்க நகராட்சி சார்பில்...

ஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரருக்கு தடை

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த நவம்பரில் நடந்த ஒருநாள் தொடரின் போது, யாசீர் ஷாவிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி.யின் ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட குளோர்டாலிடோனை அவர்...

தேர்தல் புகார்களுக்கு புதிய சாப்ட்வேர் அறிமுகம்: ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

  திருச்சியில் நடைபெற்ற தேர்தல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாமில் ஒன்பது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.   அந்த முகாமில் தேர்தல் நடத்துவது தொடர்பாக  தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி,...

விபத்தில் பலியானவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மதுரை அருகே நடந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் அரசுப்பேருந்தும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர்...
- 2026

தெற்காசிய விளையாட்டு: பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி, மேகாலயாவின் ஷில்லாங் நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்திய அணி 14 தங்கம், 5 வெள்ளி என மொத்தம் 19 பதக்கங்களை குவித்தது. இன்று...

தாவூத்தை சந்தித்தார் மோடி என்ற ஆசாம் கானின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு : மத்திய அரசு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை காண, பிரதமர் மோடி லாகூருக்கு சென்ற போது நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார் என்று  தனது எருமை மாட்டை கண்டுபிடித்து தர உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டு...

காங்கிரஸில் போட்டியிட 10-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

'தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுவை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி...

தாஜ்மஹாலை பார்வையிட இந்தியாவுக்கு வருகிறார் இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் ஆகியோர் வரும் ஏப்ரல் மாதம் தாஜ்மஹாலை காண இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் அவர்களது பயணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.  ...

‘யாஷ் பாரதி விருது’ பெற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பித்த சுரேஷ் ரெய்னா

உத்தரபிரதேச மாநில அரசு பலதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ.5 லட்சத்துடன் யாஷ் பாரதி(Yash Bharti) விருது வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று...

‘லோ நெக் டாப்’ அணிந்த இந்திய தொகுப்பாளினிக்கு பேட்டி அளிக்க ஹசிம் அம்லா மறுப்பு

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா,...
- 2026

Recent articles