சற்றுமுன்

இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை: மோடி

இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மைய துவக்கவிழாவில், பிரதமர் மோடி...

ஹார்வார்டு பல்கலை. மாநாட்டில் நடிகர் கமல் பங்கேற்றார்

வாஷிங்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6 மற்றும் 7 தேதிகளில் வருடாந்திர இந்தியக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.இந்த ஆண்டு கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளானது "மாறி வரும் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்'...

சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து: ராமதாஸ்

சென்னை: மதுரவாயல் பால திட்டத்துக்கு அனுமதி தேவை; சென்னைத் துறைமுகம் மூடப்படும் அபாயம் உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியீட்ட அறிக்கை: வருவாய் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய...

தைவான் நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலி

தைவான் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் தைனான் சிட்டி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....

வடகொரியா ராக்கெட் ஏவியதற்கு ஐநா கண்டனம்; அவசர கூட்டத்திற்கு ஐ.நா. அழைப்பு

வடகொரியா சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.   இதுவரை 3 முறை அந்த நாடு அணுகுண்டு சோதனைகளையும், பல...

பாஜக.,வினால் ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும்: தமிழிசை உறுதி

  சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியை தர முடியும் என்று பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தமிழக...
- 2026

தேசியத் தலைவரான ராகுல் காந்தியை தமிழக முதல்வராகப் பார்ப்பதா?: ஜி.கே.வாசன் அதிர்ச்சி

  சென்னை:தேசியத் தலைவரான ராகுல் காந்தியை தமிழக முதல்வராகப் பார்ப்பதா?  என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநில நிர்வாகிகள்...

டி.கல்லுப்பட்டி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர்

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ்–லாரி மோதல் விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம், பேரையூர்...

நாட்டறம்பள்ளி கல்லூரியில் மர்மப் பொருள் வெடித்த விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே, நாட்டறம்பள்ளியில் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்த மர்ம பொருள் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் கல்லூரி பஸ்சின் டிரைவர் உடல் கருகி பலியானார். மேலும் 3...

சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட வழக்குரைஞர்களுக்கு தடை !

  சென்னை உயர் நீதிமன்றத்தில்,வழக்குரைஞர்கள் சுதாராமலிங்கம், அன்னா மேத்யூ உள்பட 6 பெண் வழக்குரைஞர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.   அந்த மனுக்களில், நீதித்துறையை பற்றியும், பெண் வழக்குரைஞர்களை...

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்து வரும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் மிதிவண்டி பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கவுகாத்தியில் நடக்கும் போட்டியில் 30 கிலோ மீட்டர்  பிரிவில் விஜயலட்சுமி தங்க பதக்கம்...

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில்  டாஸ் வென்று முதலில்...
- 2026

Recent articles