சற்றுமுன்

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா வின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.   சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து...

அண்ணா நினைவு தினதைத்யொட்டி திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட பலர் நினைவிடத்தில் அஞ்சலி !

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணியை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார் ...

சமபந்தி விருந்தில் கிராம மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி !

  ஆந்திரபிரதேச மாநிலம்ஆனந்தப்பூர் மாவட்டத்தில் பண்ட்லா பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கிராம மக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை குறித்து கேட்டறிந்தார். ...

வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாம் !

  உலக அளவில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை எட்டிவிட்டதாக அந்த சேவையை வழங்கிவரும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து "வாட்ஸ் ஆப் இணைய தள செய்தி...

பயங்கரவாத அமைப்பு குறித்து முஸ்லிம் மதத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை !

  இந்திய முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கத்தைக் கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முஸ்லிம் மதத் தலைவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்...

​ஓரினச் சேர்க்கை வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு !

  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஓரினச் சேர்க்கை குற்றமற்ற செயல் என அறிவிக்கக்கோரிய மனு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓரினச்...
- 2026

அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கோரிக்கை !

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு மு.க.கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மத்திய...

அ.தி.மு.க. அரசு தான் மக்களின் வாழ்க்கை நாசமானதிற்க்கு முழு பொறுப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் தெரிவித்துள்ளதாவது:– ...

மக்களை சந்திக்கும் பயணத்தின் முடிவில் தனித்தன்மை இழந்துவிடாமல் தேர்தல் கூட்டணி அறிவிப்பு : ஜி.கே.வாசன்

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மக்களை சந்தித்து வரும் சுற்றுப் பயணத்தின் இறுதியில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்   சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ்...

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்து வீச்சை தேர்வு செய்தது

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்து நடந்து  வரும் முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. சேப்பல்-ஹேட்லி கோப்பைக்கான இந்தத் தொடர், நியூஸிலாந்து...

பெண் காவல்துறை தலைவருக்கு 29 வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் ஆணையாளர் !

மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி எனும் பெருமையை பெற்று கேரள காவல்துறையில் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக தற்போது ஸ்ரீலேகா,பணியாற்றி வருகிறார்.   அவருக்கு அந்த...

அம்மா! அம்மா! எங்கள் குமுறலையும் கொஞ்சம் கவனியுங்க !

  தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெரும்பாலோனர் காவலர்கள் காவலர்களாகிய எங்கள் குமுறலையும் முதலமைச்சர் அம்மா கண்டுகொள்ளவதே கிடையாது என எவரை பார்த்தாலும் சொல்லி செய்வது அறியாது வெகு வருடங்களாக புலம்பி...
- 2026

Recent articles