சற்றுமுன்

தமிழக மக்கள் காதில் பூ சுற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா : மு.கருணாநிதி

  ஆட்சிக்காலம் முடிவடைய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ள நிகழ்வு, புரியா மக்கள் காதுகளில் பூ சுற்றுகிற வேலை என்று திமுக தலைவர் மு...

வதந்தி.! வதந்தி.! திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவல் வதந்தி.! : மு.க.ஸ்டாலின்

  திமுகவில் அழகிரி மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீண்டும் இணையப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் வெறும் வதந்தி என அந்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்...

உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்க குழு அமைக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி...

கோவை விழாவில் வணக்கம் என்று தமிழில் பேச்சை துவக்கினார் மோடி

கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என்று தமிழில் பேச்சை துவக்கி, கோவை வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி...

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி தோல்வி

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி தோல்வி அடைந்தது இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது அகில இந்திய சப்–ஜூனியர் கூடைப்பந்து போட்டி புதுவையில் இன்று தொடங்கி வருகிற 8–ந்...

வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியாக உயர்வு

வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் நூறு கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இவற்றில் கடந்த ஐந்து. மாதங்களில் மட்டும் சுமார் பத்து கோடி புதிய பயனாளர்கள் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது....
- 2026

பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவரின் மகன் இந்திய தேசிய கொடியை எரித்து முகனூலில் வெளியிட்டமைக்காக கைது

  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக உள்ளவரின் மகன் திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் இந்திய தேசியக்கொடியை எரித்து அதை புகைப்படமாக முகனூலில் வெளியிட்டமைக்காக கைது செய்யபட்டுள்ளார்.  ...

சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் வழக்குப்பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி

சீதையை காட்டுக்கு ராமர் வழக்குப்பதிவு செய்ய தாக்கல் செய்ய வேண்டுமென பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் சிங் என்பவர் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று...

வேலையிழந்த 300 பேர்: மன அழுத்தத்தில் செல்போன் டவரில் ஏறி பொறியாளர் போராட்டம்!

சென்னை: உடன் பணி செய்த 300 பேர் வேலை இழந்த துயரத்தில், மன அழுத்தத்தில் இருந்த பொறியாளர் ஒருவர் சென்னையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரைக் காப்பாற்றிய போலீஸார் பொதுமக்கள்...

கெயில் திட்ட விவகாரத்தில் விவசாய மக்களுடன் இணைந்து போராட்டம்: வைகோ அறிவிப்பு

தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதியளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இந்த தடையை, தற்போதைய மத்திய அரசு நீக்காமல்,...

கெயில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதியளித்துள்ளது குறித்து கருத்து ராமதாஸ் கருத்து தெரிவிக்கையில், கெயில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது சாலையோரத்தில் பதிக்கும்படி ஆணையிட மத்திய அரசை...

மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது

கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது செய்யப்பட்டனர் . பிரதமர் மோடி இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஐதரபாத் பல்கலை மாணவன் தற்கொலை செய்தமைக்கு...
- 2026

Recent articles