சற்றுமுன்

இமாசல பிரதேசத்தில் பல அடி உயரத்தில் நடுவழியில் நின்ற கேபிள் கார் 11 சுற்றுலாவாசிகள் மீட்பு..

இமாசல பிரதேசத்தில் பல அடி உயரத்தில் நடுவழியில் நின்ற கேபிள் காரில் இருந்த 11 சுற்றுலாவாசிகள் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி...

கோடை சீசனில் இயங்கிய ஊட்டி சிறப்பு மலை ரயில் நிறுத்தம்..

பயணிகள் கூட்டம் இல்லாததால் கோடை சீசனில் இயங்கிய ஊட்டி சிறப்பு மலை ரயில் நிறுத்தப்பட்டது.சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே 3 சுற்றுகள் முன்பதிவு செய்யப்பட்ட...

மகாராஷ்டிரா- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாவு..

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சாங்லி காவல் துறை கண்காணிப்பாளர்...

கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தல்..

திருநெல்வேலி-மயிலாடுதுறை, செங்கோட்டை-மதுரை ரயில்கள் உட்பட கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவும் பயணிகள் ‌ரயிலை விரைவு ரயில் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கொரோனா...

என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள் ..

மத்தியபிரதேச மாநிலம் பாகல்காட் மாவட்டம் பகலொ போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். மராட்டிய எல்லையையொட்டி நடந்த இந்த...

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்-ஓபிஸ் கடிதம்..

ஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என்று ஒ.பன்னீர் செல்வம் இன்று வலியுறுத்தியுள்ளார்.அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை...
- 2026

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்- கே.பி.முனுசாமி..

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.பி.முனுசாமி...

10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் முழு விவரம்..

10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில்  அதன் முழு விவரம் அனைத்தும் தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

நிறைந்தது செம்பரப்பாக்கம் ஏரி ..உபரி நீர் திறக்க முடிவு..

செம்பரப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது....

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.76 %10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 90.07 % பேர் தேர்ச்சி..

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் சென்னையிலும் ஒரு சில...

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..

காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலும், குல்காம் மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீசார்...
- 2026

Recent articles