சற்றுமுன்

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு..

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கடந்த 25வது நாளாக மாற்றமில்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை...

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை...

ஜூன் 20ல் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ..

புதிய அறிவிப்பின்படி 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியாக உள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து இருந்த நிலையில், ஜூன் 20ம்...

தங்கம் விலை இன்று உயர்வு..

4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.4755-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38040-க்கு விற்பனையாகிறது. இதேபோல்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்துவங்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மும்பையில் 2,292 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனாவால் புதிதாக 3,488 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில்...

கேரளா -பினராயி பதவி விலக வேண்டும் காங்கிரஸ், பா.ஜ.க தீவிர போராட்டம்..

பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள...
- 2026

மத்திய அரசின் புதிய அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு..

மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு...

வழக்குகளில் குற்றவாளிகள் கைது போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அவசர சுற்றறிக்கை..

வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட விதிகள் மற்றும் கடைகள் குறித்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்று இன்று அனுப்பியுள்ளார்.இதுகுறித்து...

அதிமுக வில் தற்போது தீவிரமாக பேசப்படும் ஒற்றை தலைமையால் பரபரப்பு..

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை நிர்வாகத்தை வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் கட்சி...

காபியில் மயக்கபொடி கலந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்..

தேனி அருகே காபியில் மயக்கபொடி கலந்து 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திரைப்பட இயக்குனரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று கைது செய்யும் முயற்சியில்...

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் அரச மரத்தை சுற்றி வந்து நூதன வழிபாடு..

அவுரங்காபாத்தில் ஆண்கள் அரச மரத்தை சுற்றி வந்து நடத்திய நூதன வழிபாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மராட்டியத்தில் 'வட் பூர்ணிமா' நாளில் பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், 7 ஜென்மத்திற்கு தற்போது உள்ள...

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்..

ஜனாதிபதி தேர்தலுக்கு இந்தியாவில் பிரதான கட்சிகள் வேட்பாளர் ‌யார் என.முடிவு செய்யாத நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது....
- 2026

Recent articles