சற்றுமுன்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு-பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி..

இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை என்பதால் எங்கள் ஆதரவு பற்றி கருத்து சொல்ல முடியாது என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,ஜூலை...

தருமபுரி அருகே மாதேஅள்ளி கோயில் திருவிழாவில் தேர் சரிந்து 2 பேர் பலி..

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்தனர்.தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த...

கும்பகோணம்-5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி இன்று வெட்டிக் கொலை..

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அருகே...

அரசு பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில்...

பள்ளிகள் இன்று திறப்பு-திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஆய்வு..

மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று...

ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..

மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், சகோதரியும் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்கு சென்றார்.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ்...
- 2026

தென்காசி ஆலங்குளம் அருகே பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி திறக்கும் நாளில் பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்த சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி வேண்டும் என கோரி ஆலங்குளம்...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்ததுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து வரலாறு காணாத அளவு புதிய உச்சமான...

முக்கிய மின்சார ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளுடன் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..

சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுவதுபோல் முக்கிய மின்சார ரயில் பயணிகள் ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளுடன் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.புறநகர் மின்சார ரெயில்களிலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை...

ஆந்திரா சிந்தூர் அருகே மலைப்பாதையில் சென்ற தனியார் பஸ் விபத்து -5பேர் பலி..

ஆந்திரா சிந்தூர் அருகே மலைப்பாதையில் இன்று சென்ற தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஒடிசா மாநிலம் பவானி...

பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்கும் பணி இன்றும், நாளையும்..

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பள்ளிகள் எவ்வித தாமதமும் செய்யக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல்...

உக்ரைனில் படித்த மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்யா வில் படிப்பை தொடரலாம்..

உக்ரைனில் இருந்து வெளியேறிய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்யா வில் படிப்பை தொடரலாம். உக்ரைனில் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷியாவிலும் அது ஏற்றுக் கொள்ளப்படும் என திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி...
- 2026

Recent articles