சற்றுமுன்

16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்..

16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி...

போதையில் தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலி..

தூத்துக்குடியில் போதையில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய இரு இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலியாகினர்.  தூத்துக்குடி 3ஆவது  மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20), திரு.வி.க நகரை சேர்ந்தவர்...

நடுக்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்..

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக...

இந்தியாவில் 8 ஆண்டுகளில் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி பிரதமர் மோடி ..

டில்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி...

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி..

தேனி ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் பைக்...

நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு- அண்ணாமலை..

பாரதிய ஜனாதா கட்சியை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது நம்பர் 3 பார்ட்டி என்பது எங்கள் இலக்கல்ல நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்குஎன்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம்...
- 2026

அரிவாள்கள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரி..

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் அரிவாள்கள் மீது நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ளது....

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் ஐந்து தேர்களின் தேரோட்டம் ..

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஐந்து தேர்களின் தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரணாம்பிகை...

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.ஜூன்25 முதல் ஜூன் 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.வேட்பு...

சத்குருவின் மண் காப்போம்- இயக்கத்துக்கு உ.பி.யில் பேராதரவு-யோகி ஆதித்யநாத்

மண் காப்போம்- இயக்கத்துக்கு உ.பி.யில் உள்ள.25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.மண்வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை...

கேரளா தங்க கடத்தல் முதல்வர் பினராயி பதவி விலக காங்கிரஸ் போராட்டம்..

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திாி பினராயி விஜயன் பதவி விலக கோாி காங்கிரஸ் கட்சியினா் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.கேரளா தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல் மந்திரி...

குஜராத்தில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பெண்..

பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெற்று உள்ளது.திருமண விழாவில் நெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண...
- 2026

Recent articles