லைஃப் ஸ்டைல்

ரஜினி-யின் அடுத்த படம்… சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அடுத்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்...

தேசிய கண் தான இரு வார விழா இன்று முதல்..!

இன்று முதல் தேசிய கண் தான இரு வார விழா கொண்டாடப்படுகிறது. (25.08.2018 முதல் 08.09.2018 வரை).1992 ஆம் வருடம் சங்கர நேத்ராலயாவின் சி யு ஷா கண் வங்கியின் தலைமைப் பொறுப்பினை...

அவம்பாடே ததிங்கணதோம் போடுதாம்! இதுல 700 கோடி ரூவா ஓஸிக்கு தூக்கிக் கொடுப்பானாம்…!

துபாய் அரசாங்கம் கேரளாவிற்கு வெள்ள உதவியாக 100 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 700 கோடி ரூபாய்) கொடுக்கப் போவதாக இணையமெங்கும் உலவிய செய்தி எனக்கு ஆச்சரியமூட்டியதொரு விஷயம். ஏனென்றால் கடந்த இரண்டு, மூன்று...

பகீர் சிசிடிவி காட்சிகள்… சாதாரண கடையில் வெகு சாதாரணமாகத் திருடும் சாமானியள்…!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரு கடையில் உள்ளே வரும் பெண் ஒருவர், தன்னுடன் ஒரு இளைஞரையும் அழைத்து வருகிறார். பொருள்கள் வாங்குவது போல், அதை எடு இதை எடு என்று சொல்லி, கடைக்காரரை...

அய்யய்யோ… டவுசர் அவுந்து போச்சே! லண்டன் காட்டிக் கொடுத்த ராகுலின் ஞானம்!

லண்டன் : டோக்லாம் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இன்னும் அதன் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், பிரதமர் மோடி கவனமாக செயல்பட்டிருந்தால் டோக்லாம் பிரச்னையை தடுத்திருக்கலாம். இப்படிக் கூறி காங்கிரஸ்...

இந்த முறை கவலை முகத்துடன் ஓணத்துக்கு வந்த மாபலி…!

திருவோணம் மலையாள நாட்டின் முக்கியத் திருவிழா!  கடவுளின் சொந்த தேசம் என கௌரவத்துடன் புகழப்படும் கேரள மண்ணுக்கு அம்மண்ணின் மகாராஜன் மாபலி சக்ரவர்த்தி திருவோண நன்னாளில் மக்களைக் காண வரூகிறான்.மக்களின் மகிழ்ச்சியை, மனநிலையைக்...
- 2026

தாமிரபரணி ஆற்றின் நடுவில் சங்கு மண்டபம்… ஏன் தெரியுமா?

நெல்லை: தாமிரபரணியின் நடுவில் ஏதோ மண்டபங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கலாம். அவை ஏதோ அழகுக்கு #தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன்பாடு தெரிந்தால் மூக்கில் விரலை வைப்பீர்கள்!நவீன வெள்ள அபாய எச்சரிக்கை...

விருதுகள் படும் பாடு – பாரத ரத்னா

விருதுகள் படும் பாடு - பாரத ரத்னாதிராவிடநாடு  வேண்டும், இந்தியாவின் வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை துண்டாக்குவோம், வடக்கு   வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றெல்லாம் தேசபக்த(?) கோஷங்களை முன்னிறுத்தி ஒரு தலைமுறையையே சீள் பிடிக்கவைத்த...

ஓணம் பூஜை… சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள்  சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க...

சட்டீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்!

ராய்பூர்: சட்டீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல்...

கம்பனைப் பாடுவேன்!

பள்ளிப் பருவத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தால்... சிரிப்புத்தான் வருகிறது. அன்றைய அறிவுத் திறன் அப்படி.! தவறுகள் செய்து திருத்திக் கொண்டு பின்னர்தானே ஒரு பக்குவ நிலை...

அடங்காதே… திரை இசை முன்னோட்டம் இன்று முதல்!

அடங்க மறுக்கும் அடங்காதே திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் இன்று முதல்....#அடங்காதே #adangathey #gvpmusical #adangatheyaudio @srigreen_pro @shan_dir @gvprakash @realsarathkumar @mandybedi @surbhiactress @iyogibabu
- 2026

Recent articles