Reporters Diary

அதிர்ச்சி… அபாயம்!பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்களின் கொலைவெறித் தக்குதல்; கத்தி துப்பாக்கியுடன்!

பொத்தேரி பகுதியில் மாணவர்களுக்கு தங்கள் பிளாட்களை வாடகைக்குக் கொடுத்தவர்கள், தங்கள் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்துக்கு இடம் கொடுத்தவர்கள் என பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அராத்துகளுக்கு… பதிலளித்த ஒரு விராத்து!

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதற்கொரு தீர்வு இருக்கும். அதைக் கண்டறிவதே ஞானிகளின் சிறப்பு. காட்டுமிராண்டிகள் ரோஹிங்கியாக்களையே தெறிக்க விட்ட ஸ்வாமி #விராட்டு!

கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் – ஓர் இனிய அனுபவம்!

ஆசார்ய வினோபா பாவேவுடன் 14 ஆண்டுகள் பூதான் இயக்கத்தில் அவருடன் பணியாற்றியதையும், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மக்களுக்கு பூதான் இயக்கம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கியதை நினைவுப் படுத்தினார்.

அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!

தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.

முகமறியா சோசியல் மீடியா பழக்கம்! 12,568 பேர் முகங்களை சிதைத்து விட்டதாம்!

கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 33,356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 89 பலாத்காரங்கள் நடந்துள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 32,559 ஆக இருந்தது.

கார்ப்பரேட் ஒழிக… பினாமிகள்… தில்லுமுல்லு… வாராக்கடன்!

ஒரு பேச்சுக்கு அந்த நிலம் ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கினார்கள் என்றால், அதை 3-5 லட்சத்திற்கு வாங்கினதாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். ( உள்ளே லஞ்சம் கொடுத்து தான்)
- 2026

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

அய்ய… ‘பொட்டி கோவாலு’ன்னு கரீட்டா காமிச்சிட்டாரே…!

ஒரு தேசவிரோதியை எம்பியாக்கனா இதுவும் நடக்கும்... இதுக்கு மேலயும் நடக்கும்!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பிரிவினைவாதிகளின் புதிய அவதாரம்! அரசு அதிகாரத்தை குறுக்கு வழியில் பிடிக்கிறார்களாம்!

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பணி ஆணை வழங்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய ஓராண்டு சம்பளமும் பெற்றுவிட்ட நிலையில் இந்த புகார் எழுந்துள்ளது. மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 தேர்வு மையங்களில்

கிறிஸ்துவ புத்தாண்டில் சமாதி வழிபாடு!

இங்கிலீசு கிறிஸ்துவ புது வருசத்துக்கும் சமாதிக்கும்... என்ன பகுத்தறிவு சம்பந்தம்? - கூவத்தின் கரையில் காலையில் மாலையுடன் ‘பகுத்தறிவுக் குஞ்சு’!

கிறிஸ்துவ புத்தாண்டு கொண்டாட்டத்தில்… போப்பை கோபப் பட வைத்த பெண்!

கிறித்துவ உலகின் புத்தாண்டைக் கொண்டாட வந்த அவர்களின் மத குருமார் போப் அவர்களின் கையை பிடித்து இழுத்து அவரை மன வருத்திற்கு உள்ளாக்கினார் பெண் ஒருவர்!

குழம்பித் தவிப்பது மட்டுமல்ல… குழப்பத்தையும் ஏற்படுத்தும் குரூர குருடர்கள்!

சரி அப்படி செய்யப்படும் கொடுமையை தடுக்க இந்த மானங்கெட்ட பொய்யர்கள் போராலீஸ் என்ன செஞ்சதுகள்? பாக்கிஸ்தானை கண்டித்ததா? வங்கதேசத்தை கண்டித்ததா? இல்லை.
- 2026

Recent articles