Reporters Diary

உளவு பார்த்த சோனியா,ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்

நேதாஜி சுபாஷ்சந்திர போசின் பேரன்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ் அவரின் உறவினர்களை சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் கூட்டு சேர்ந்து முன்னாள் பிரதமரை உளவு பார்க்க, நேரு உத்தரவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என...

தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்.

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட...

எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி-யின் நாயை கைது செய்த டெல்லி போலீஸ்

டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல்...

தொடர் மிரட்டல்கள் : தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி இருந்த இடத்தில், நரபலி நடந்ததாக கூறப்பட்டு, விசாரணை நடத்தியதில், எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. இது, அச்சத்தை வர வழைத்துள்ளது. டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் மரண பின்னணியில், உயர் அதிகாரிகளின்...

தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை : விவாதங்கள் என்ன நடக்க போகுதோ.?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அபலமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.' இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை...

தீவிரவாதத்தை ஒழிக்க சிரியா அரசை ஆதரிப்பது ஒன்றே வழி: ரஷ்ய அதிபர் விளாடிமிர்

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து கூறியுள்ளார். சிரியாவில் அதிபர்...
- 2026

மத்திய அமைச்சர் பதவி கொடுங்கள்: சுப்ரமணியசாமி

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, நான் விருப்பப்பட்டோ அல்லது என்னிடம் கேட்டோ அரசு இந்த பதவியை எனக்கு வழங்கவில்லை. நான்...

மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர்...

மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர்...

இந்திய வீராங்கனை சாய்னா பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் தொடருகிறார்

 பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சங்கம் நேற்று வெளியிட்டதுஇந்திய வீராங்கனை பி.வி.சிந்து 13-வது...

விமானத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை இலங்கையில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கையை சேர்ந்த சுரேஷ் வைத்து இருந்த...

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தை ஆளும் அம்மா மட்டும், குடி...
- 2026

Recent articles