Reporters Diary

திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.மதுரை மாவட்டத்தின் மாநகராட்சி பகுதியில் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட ,...

போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில்  இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கு : அருவியில் குளிக்க தடை

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகும் மாற்றுக் கட்சியினர்

கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி. மு.க.,வில் இணைந்தனர். திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., வைச் சேர்ந்த சேகர் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடலுார்...

நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்

நமக்கு நாமே" சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம்  வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை...

நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்

நமக்கு நாமே" சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம்  வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை...
- 2026

நன்றி மறந்த எம்.எல்.ஏ., துரைமுருகன் : நடிகர் ராமராஜன்

வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பெருமாள் கோவில் எதிரே நடந்தது. 4வது வட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அந்த...

தந்தையின் சந்தேகத்தால் கல்லூரி மாணவி தற்கொலை

தர்மபுரி மாவட்டம் அருகே, கல்லூரி சிறப்பு வகுப்பு குறித்து, தந்தை சந்தேகம் அடைந்ததால், ஒரு தனியார் கல்லூரியில், பி.எஸ்சி படித்து வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரியை அடுத்த, அதியமான்கோட்டை நேரு...

மெக்காவில் ஹஜ் பயணிகள் விபத்து: 18 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட ஹஜ் புனித யாத்திரையில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 717க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இந்நிலையில்...

கைதிகள் சிறைபிடித்த சிறை அதிகாரிகள் விடுவிப்பு?

சென்னை புழல் சிறையில் சிறை அதிகாரி குமார் மற்றும் வார்டன் மாரி ஆகியோரை கைதிகள் சிறைபிடித்து வைத்தனர். உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்த கைதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில்...

பள்ளி வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

  மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பர்தாமான் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 3 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை...

விரைவில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் என மக்கள் நம்பிக்கை : ஸ்டாலின்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். உலக அளவில் பேசப்படும் மதுரை மாவட்டத்தின்...
- 2026

Recent articles