Reporters Diary

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சவுதி இளவரசர் அமெரிக்காவில் கைது

பணிப்பெண்ணை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வற்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சவுதி அரேபிய இளவரசரை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கைது செய்து உள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக...

துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ மரணம் அடைந்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்பு !

துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல்...

சர்வாதிகாரியாக செயல்படும் கவர்னர் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டில்லி கவர்னர் நஜீப் ஜங் ஆம் ஆத்மி அரசிற்கு சர்வாதிகாரியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். அர்விந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து மேலும்தெரிவித்ததாவது, நஜீப் ஜங் நல்ல மனிதர். ஆனால், அவரது...

பாரதீய ஜனதா கட்சி கிரிமினல்களுக்கு பணத்துக்காக சீட் விற்பனை : அந்த கட்சியின் எம்பி. ஆர்.கே.சிங் குற்றசாட்டு

கிரிமினல்களுக்கு பணத்துக்காக பீகாரில் சீட்டை பாரதீய ஜனதா கட்சியினரே விற்கிறார்கள்'' என அந்த கட்சியின் எம்பி ஆர்.கே.சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசின் முன்னாள் உயர் அதிகாரியாக இருந்து, பாரதீய ஜனதா...

உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா.? : கருணாநிதி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை நிலவிவரும் நிலையில், தமிழகம் மி்ன்மிகை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார். உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியல் : மூன்றாவது இடத்தில் மோடி  

இந்திய பிரதமர் மோடி அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலேயே உள்ளார். 2000 மே முதல் 2001 .செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ரஷ்ய அதிபர்...
- 2026

டி.எஸ்.பி. தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி பேசிய வாலிபரிடம் தீவிர விசாரணை

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 18–ந் தேதி அவருடைய அலுவலகத்துடன் கூடிய அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் வழக்கினை...

நிறுவனத்தில் ரூ.1000 கோடி பறிமுதல்: தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி கடத்தலா?- தமிழகத்தை சேர்ந்த நாகராஜன் பிடிபட்ட தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 11 டிராலி...

ஐ.நா. சபையில் 30- ந்தேதி ஓட்டெடுப்பு : இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்து இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து ஜெனீவாவில் நடந்து வரும்...

அதிமுக அரசின் நாடகம் கலைந்து விட்டது – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், கூடுதல் கொடுமையாக மின்வெட்டும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது....

இலங்கை அதிபர் சிறிசேனாவை அமெரிக்காவில் சந்தித்த பிரதமர் மோடி

ஐ.நா. சபையின் 70–வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.நிகழ்ச்சியின் இடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க...

அமைச்சரின் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் – வகுப்பு அறை சூறை : மேலும் 2 மாணவர் தற்கொலை

ஆந்திர மாநில உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் நாராயணன். சந்திரபாபு நாயுடுவின் நண்பரான இவர் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சர் ஆனார். பின்னர் எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அமைச்சர் நாராயணனுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்...
- 2026

Recent articles