அடடே... அப்படியா?

சபரிமலைக்கு மாலை அணிந்து விட்டு… உள்ளூரில் மாலையைக் கழற்றும் பக்தர்கள்!

சபரிமலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அராஜகங்களை அடுத்து கேரளத்தின் சில பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அன்பர்கள் தங்கள் உள்ளூர் கோயில்களிலேயே சபரிமலைக்கு போட்ட மாலையை கழற்றி அங்குள்ள ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்...

வனிதா மதில் ஏன்…! எண்ட பர்த்தா பறஞ்சு! பர்தா அணிந்த பெண்ணின் பதில்!

இரு தினங்களுக்கு முன் கேரளத்தில் மகளிர் சுவர் என்ற பெயரில் வனிதா மதில் என்ற நிகழ்வு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது அப்போது இந்துப் பெண்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவே இந்த நிகழ்ச்சியை...

சபரிமலை விவகாரம்.. கொந்தளிக்கும் கேரளம்!

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை எதிர்த்து கேரளாவில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.இதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா...

‘பிங்க்’ டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்!

சிட்னியில் நடக்கும் 'பிங்க்' டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டன் கோலி தன் ஆதரவை தெரிவித்தார்.ஆஸ்திரேலிய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் மார்பக கேன்சர் பவுண்டேஷனுக்கு ஆதரவு தரும் வகையில் 'பிங்க்'...

திருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா?

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரியவரும்.தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன. எனவே புயல் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்து விடும் என்பதே முக்கிய...

ஹிந்துக்கள் ஏன்… எப்படி… ஓட்டுப் போட வேண்டும்?!

தெலுங்கில்: ஜயந்தி வேங்கட சுப்பாராவு(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018)தமிழில்: ராஜி ரகுநாதன்.2019 ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத் தேர்தல்கள் இந்தியாவின் அதிலும் ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை....
- 2026

சபரிமலையில் பெண்கள் நுழைந்த தந்திரமான அந்த தருணங்கள்…!

சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் சன்னிதானத்தில் வந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுஇத்தனை பக்தர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்த நிலையில் எப்படி இந்த இரு பெண்களால் சபரிமலைக்கு வர முடிந்தது என்று...

ஈபிஎஸ்.,ஸிடம் கருணாஸ் ‘சரண்டர்’!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் கருணாஸ் எம்எல்ஏ. பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பூங்கொடுத்து கொடுத்தார்.சட்டப் பேரவைத்...

பக்தர்களுக்காக…. தூய்மைப் படுத்தும் பூஜைகள் முடிந்து சபரிமலை நடை மீண்டும் திறப்பு!

சபரிமலை நடை மீண்டும் திறக்கப் பட்டது. ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று எங்கிருந்தெல்லாமோ வந்த பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புண்யாகவசனம் மற்றும் சுத்தி பூஜைகள் மேற்கொண்டு, மீண்டும் சபரிமலை நடையைத் திறக்க முடிவு...

‘மைனர் குஞ்சு’ ரேஞ்சில்… அட்வான்ஸ் புக்கிங்! கொளத்தூர் மணியின் ‘முற்போக்கு’ கட்டப் பஞ்சாயத்து!

இரண்டாயிரம் கொடுத்து காதல் லீலை செய்த மைனர்குஞ்சுக்கான தீர்ப்பிற்கும், மூன்று லட்சம் தண்டம் கட்டி சக்தியை புனிதப்படுத்தும் கொளத்தூர் மணி, தியாகுவின் கட்டப்பஞ்சாயத்திற்கும் எந்த வித்யாசமும் இல்லை... என்ற நியாயத் தீர்ப்பின் முடிவுரையைப்...

ஆதரவற்றுக் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டு!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அப்சல்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இர்பான் என்பவர் நின்றிருந்தார். அவரிடம் அங்கே போதையில் வந்த பெண், தன் கையில் இருந்த குழந்தையைக் கொடுத்து, சற்று பார்த்துக் கொள்ளுங்கள்,...

இஸ்லாமியர்களை வைத்து தனக்குத்தானே ‘ஷொட்டி’க் கொண்ட கேரள அரசு! மகளிர் சுவரில் பறிபோன மானம்!

கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தனக்குத்தானே ஆதரவு அளித்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த பெண்கள் சுவர் போராட்டம் பெரும் வரவேற்பின்றி பிசுபிசுத்துப் போனது.அங்கங்கே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்...
- 2026

Recent articles