இந்தியா

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம் பொங்கலூர் மணிகண்டன் புனேவில் தகவல்

  தமிழக விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராலேகான் சிட்டி என்ற இடத்தில் சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன்தமிழகவிவசாயிகள்சங்கங்களின்தலைவர்கள்சந்தித்துப்பேசினார்கள். கிசான்சங்கத்தன்என்றஅன்னாஹசாரேவின்விவசாயஅமைப்பின்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்திஏற்பாட்டில்உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன்தலைமையில்ஏற்கனவே 20 மாவட்டவிவசாயிகள்சந்தித்துதமிழகத்துக்குவருமாறுஅழைப்புவிடுத்திருந்தனர். அதனைஏற்றுகொண்டஅன்னா  ஹசாரேதமிழகத்தில்உள்ள  ஒத்தகருத்துடையஅரசியல்சாராதஅனைத்துஇயக்கங்களையும்ஒருங்கிணைக்குமாறுகேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில்கிசான்சங்கத்தன்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்தி ,உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன், தமிழ்நாட்டில்பல்வேறுபெயர்களில்செயல்படும்பொதுமற்றும்விவசாயஅமைப்புகளைஒருங்கிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டார்கள்.அனைத்துவிவசாயஅமைப்புகள்மற்றும்பொதுசேவைஅமைப்புகள்அனைத்தும்அன்னாஹசாரேதமிழகம்வருகையையொட்டிஒற்றுமையுடன்இணைந்துகலந்துகொண்டுசெயல்படமுடிவுசெய்தார்கள்.அதன்பிறகு 1 மகாராஷ்டிராமாநிலம்அகமத்நகர்மாவட்டம்ராலேகான்சித்தியில்உள்ளஅவரதுஅலுவலகத்தில்சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன் தமிழகவிவசாயிகள்சங்கத்தலைவர்கள்...

நிலம் கையகப்படுத்தல் மசோதா எதிர்ப்பில் அண்ணா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம்

சென்னை நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தமிழகத்தில் மே மாதம் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு...

நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட தகவல்: ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார் மணீஷ் திவாரி

புது தில்லி: நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, இதுபோல் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தச் செய்தி தவறானது....

நேதாஜி உறவினர்கள் நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

புது தில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கூறப்பட்ட பின்னர், அவரது உறவினர்கள் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது...

பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அசத்தல்

புணே: ஐபிஎல் சீசன் 8 தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னரின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி...

3 ஸ்மார்ட் சிட்டிக்கு முதலீடு; 36 ரஃபேல் ஜெட்; நரேந்திர மோடி – ப்ரான்ஸ்வா ஹாலண்ட் கூட்டறிக்கை

பாரீஸ்: பிரான்ஸுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பாரதப் பிரதமர் மோடி. அங்குள்ள எலிஸி அரண்மனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் பிராஸ்வா ஹோலண்டும் கூட்டாக அறிக்கை...
- 2026

நான் எப்போது அதிரடி காட்டுவேன் என எனக்கே தெரியாது; அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்: கோலி ஆவேசம்

நான் எப்போது அதிரடியாக ஆடுவேன் என எனக்கே தெரியாதபோது, ஊடகங்கள் அதை தீர்மானிப்பது தவறு; என் ஆட்டத்துக்காக அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப் பட வேண்டும் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் விராட்...

ரஞ்சியில் கூட ஸ்பாட் பிக்ஸிங்?: ராஜஸ்தான் வீரர் அதிர்ச்சி தகவல்

புது தில்லி: கடந்த மாதம் நடைபெற்ற ரஞ்சி போட்டியின் போது தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு ஒருவர் தெரிவித்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஒருவர் தகவல் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை...

தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறைச் செயலர், தொல்பொருள் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்ராவில்...

முந்திச் செல்ல முயன்று கவிழ்ந்த பஸ் : மேற்கு வங்கத்தில் 13 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குத்குரி கிராம மக்கள் மூன்று பஸ்களில் நாடியா மாவட்டத்தில் உள்ள...

போலி என்கவுன்டர் என்றால் உரிய நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு பதில் கடிதம்

  ஹைதராபாத்: அது போலி என்கவுன்டர் என்று தெரியவந்தால், நடவடிக்கை நிச்சயம் என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் 12 தமிழர்கள் உட்பட...

சிவசேனாவின் கருத்து தாக்குதலில் பெண் எழுத்தாளர் ஷோபா டே!

மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார் ஷோபா டே. ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஷோபா டே, துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்தவர். 1970களில், பத்திரிகையாளர் ஆனவர். மகாராஷ்டிராவில் பிறந்த, மராட்டிய...
- 2026

Recent articles