தமிழகம்

குடியரசு தின அலங்கார ஊர்தி; தமிழக அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு!

தமிழகத்தின் எல்லா தரப்பினரும் சுதந்திரப்போரின் தியாக வரலாற்றையும், தமிழகத்தின் சீரிய பங்களிப்பையும் அறிந்திட ஆவன

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி :Apprenticeகாலி பணியிடங்கள் :500சம்பளம் :ரூ. 9000கல்வித்தகுதி :Graduate Apprentice B.E, B.Tech...

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் பணி!

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் Social Worker Members பணிக்கு என சேலம் மாவட்டத்தில் பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள்...

சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்! நாளை கடைசி!

ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள்‌ அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டடா என்ட்ரி ஆப்ரேட்டர், District Consultant, Social Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில்...

சம்பளம்: மாதம் ரூ.1,44,200 – ரூ.2,18,200 வரை! நாளை கடைசி!

பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நூலகர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாகம்: பெரியார் பல்கலைக் கழகம்மொத்த காலியிடங்கள்: 05பணி:...

அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம் என்னும் ஊரில் உள்ள வயல்வெளியில் அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும்...
- 2026

லாக்டவுண் பாதிப்பு.. விளக்கும் ஸ்ரீதர் வேம்பு!

இந்தியாவிலுள்ள பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஸோஹோ. இந்த நிறுவனத்தின் நிறுவன ஶ்ரீதர் வேம்பு தற்போது தன்னுடைய சொந்த ஊரில் இருந்து கொண்டு பணி செய்து வருகிறார்.அத்துடன் கிராம புறங்களில் தன்னுடைய நிறுவனங்களை...

திருவண்ணாமலை: திருவூடல் திருவிழா!

நூற்றாண்டு கால வரலாற்றில் முதல்முறையாக குறைந்தளவு பக்தர்களை கொண்டு திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடைபெற்றது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு...

+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பள்ளி கல்வித்துறை!

தமிழகத்தில் அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும்...

ஆசிரியர்கள் கலந்தாய்வு: கால அட்டவணை!

திருத்தப்பட்ட காலஅட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

நாளை கடைசி: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள 84 Semi skilled worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.சுற்றுச்சூழலைப்பாதிக்காத...

நாளை கடைசி: மீன்வளத்துறைசாகர் மித்ராவில் பணி!

அரசிற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக தமிழக மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதிக்குள்...
- 2026

Recent articles