தமிழகம்

வெள்ளி, சனி, ஞாயிறு கோவில் அடைப்பு, ஞாயிறு முழு ஊரடங்கு.. விற்பனை ஆகாத பூக்கள்.. சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை!

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளை சாலையின் ஓரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்ற அவலநிலை

கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி!

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பதவியின் பெயர்: கிராம உதவியாளர்காலிப்பணியிடங்கள்: தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள 4...

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை!

மாணவர்களுக்கு 3 பருவத் தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

தவறி விழுந்த குரங்குக் குட்டியை பராமரிக்கும் மூதாட்டி!

தற்போது என் பேரக்குழந்தை போல பாதுகாத்து வருகிறேன். என் மீது பாசமாக இருந்து, துள்ளி விளையாடுகிறது. அதுவாக வனத்துக்கு செல்லும் வரை பராமரிப்பேன்,'' என்றார்.

அதிர்ச்சி: ஊறுகாய் பாக்கெட்டில் இறந்து கிடந்த பூரான்!

புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவும் பல்வேறு தரப்பினருக்கும் பகிர்ந்துள்ளார்.

மௌனம் கலைவோம்: முதலிடம் பிடித்த ஜெயம்ரவி நடித்த போதை விழிப்புணர்வு வீடியோ!

போதைபொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
- 2026

பிறந்த நாள் பரிசளித்த மகன்.. எதுக்குடா தாய் காட்டிய அதிர்ச்சி.. நடிகர் மாதவன் போட்ட ட்வீட்!

போன் வாங்கி கொடுத்த மகனின் இந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

காட்சிப் பொருட்களாக அருங்காட்சியகங்களில் சிலைகள்! பொன் மாணிக்கவேல் வேதனை!

தமிழகத்திலுள்ள தொன்மையான கோயில்களைச் சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை என ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்...

பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள பல மலை பகுதிகளில் இருந்து 123 முறை இதுபோல் வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி: பக்தர்கள் கலந்து கொள்ள கட்டுப்பாடு!

தமிழக அரசு திடீர் தடை அறிவித்துள்ள நிலையில் சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் ஜனவரி 12

திருவண்ணாமலை கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டு பிடிப்பு!

சுமார் 400 வருடம் பழமையான இவ் ஓவியத்தைச் சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து இதனை புணரமைத்து இவ் ஓவியத்தைப் பாதுகாத்திட முன் வர வேண்டும்

பொது மாறுதல் கலந்தாய்வு: இதில் தவறு செய்தால்.. ஆசிரியர்களுக்கு‌.. முக்கிய அறிவிப்பு!

பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள்.
- 2026

Recent articles