தமிழகம்

பழனி சிலை விவகாரம்; நீதிமன்றத்தின் பிடியில் சிக்குவதால், திகிலில் திமுக.,வினர்?

சென்னை: தமிழக சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல் அங்கிருந்து ரயில்வே ஐஜி.,யாக மாற்றப்பட, தங்கள் உத்தரவையும் மீறி இப்படி ஒரு மாற்றத்தைச் செய்த தமிழக அரசுக்கு குட்டு வைத்த...

காவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: என்ன சொல்கிறார் எடப்பாடி?

சென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று...

பழைய பல்லவியையே பாடும் ஸ்டாலின்..! காவிரிக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமாம்!

சென்னை: காவிரி விவகாரத்தில் மீண்டும் அதே பல்லவியைப் பாடி வருகிறார் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின். காவிரி ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லைஎன்று கூறிய அவர், அனைத்துக்கட்சி கூட்டத்தை...

நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்!

மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி...

தமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு!

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது.பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி...

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.கூடங்குளம் அணு உலையை...
- 2026

பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை!

திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ...

எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘மிஸ் இந்தியா’

சென்னை: இந்த வருடத்தின் மிஸ் இந்தியா பட்டம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ். அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்...

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் எச்சரிக்கை!

சென்னை: குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்த...

மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம்: மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர்...

புகை, மதுவுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம்: ராமதாஸ் யோசனை!

சென்னை: புகை, மது போன்ற பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம், ஆனால் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஒரே வரி விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.கடந்த வருடம் ஜூலை 1ம்...

லஞ்சம் கொடுத்த புகார்: விசாரணைக்காக ஆஜரானார் புகழேந்தி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணைக்காக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ஆஜரானார். கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர் புகழேந்தி....
- 2026

Recent articles