தமிழகம்

பெண்கள் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வு உள்நோக்கம் கொண்டது: பால் முகவர்கள் சங்கம்

நம் தேசத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்த தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் ஆய்வறிக்கை உள் நோக்கம் கொண்டது என்றும், இதில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும்...

ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை நெருக்குவதன் மூலம் சிலைக் கடத்தலில் தங்களின் பங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கக் கூடாது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழ்நாட்டிலுள்ள கோவில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளைக்...

முன்னாள் எம்.எல்.ஏ.,வை தாக்கிய காவல் அதிகாரி: கண்டித்து ஜூன் 30ல் மாவட்ட தலைநகரங்களில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து கட்சியின்...

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த...

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்

20 மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக திமுக உறுப்பினர் பொன்முடி கவன ஈர்ப்பு தீர்மானம்...

வருவாயை பெருக்க வெளிநாடுகளில் வரும் மதுபானங்களுக்கான கலால் வரியை 12% உயர்த்த தமிழக அரசு முடிவு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சியட் டயர் தொழிற்சாலை...
- 2026

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி வைப்பு நிதியில் எம்ஜிஆர் கலை சமூக அறிவியல் இருக்கை ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் கோயிலில்...

முதல்வரின் 110ன் கீழான அறிவிப்பு அல்ல; மினி பட்ஜெட் உரை: துரைமுருகன் கிண்டல்!

110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என பார்த்தால், மினி பட்ஜெட்டையே படிக்கிறார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இன்று சட்டப் பேரவையில் கிண்டல் அடித்தார்.முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி...

பி.இ., படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை!

பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை.பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை என்று...

திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆண்டனர்: ஜெயக்குமார்

திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்...

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

வடசென்னையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. வடசென்னை பகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதி நகரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த...

நீட் எதிர்ப்பு மசோதாவின் நிலை என்ன?: அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

நீட் எதிர்ப்பு மசோதாவின் தற்போதைய நிலையை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நீட் குறித்து திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, ...
- 2026

Recent articles