தமிழகம்

2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

சட்டமன்றத்தில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், வரும் 2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணைய் பொருட்களுக்கு...

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிக்கெட் பரிசோதகர் கைது!

பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுக்க, ஜோலார்பேட்டையில் தயாராக இருந்த ரயில்வே போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனீஷ் குமாருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி, சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி...

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்; விஷமிகள் கலந்ததற்கான ஆதாரம் உள்ளது!: முதல்வர் உறுதி!

சென்னை : தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷமிகள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை மட்டும்தான் கைது செய்கிறோம்; பொதுமக்கள் யாரையும் கைது செய்யவில்லை'' என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல்: தமிழருவி மணியன் குற்றச்சாட்டு!

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமலல்ஹாசன் என்று தமிழருவி மணியன் குற்றச்சாட்டினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கமல்ஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில்...

காலா படத்தின் லாபத்தை இறந்தவர்களுக்கு ரஜினிகாந்த் கொடுப்பாரா? டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கு காலா படத்தின் லாபத்தை ரஜினிகாந்த் கொடுப்பாரா என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...
- 2026

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

கமல் சினிமாவை போன்று அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது அரசின்...

இன்று வெளியாகிறது பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண்

பொறியியல் கலந்தாய்விற்கான ரேண்டம் எண்களை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிடுகிறது.இணைய தளம் மூலம் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் பங்கேற்கும் வசதி இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று...

தேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வைகோ ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தவாக தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...

நீட் தேர்வில் தோல்வி : விழுப்புரம் மாணவி தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த பெருவலூர்  பகுதியை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனியார் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பில்...

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை!

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைக் காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

மருத்துவப் படிப்பு: கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்

முன்னதாக முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- 2026

Recent articles