தமிழகம்

ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்ய சென்னையின் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் முகாம்

ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல்...

உதகை குதிரை ரேஸ் இன்று துவக்கம்

உதகை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றதில் ஓடுதளம் சேதமானது. இதன் காரணமாக இன்று தொடங்கவுள்ள குதிரைப் பந்தயப் போட்டிகள் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என மெட்ராஸ் ரேஸ்...

ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்: முதல்வர் பங்கேற்பு

சேலம் ஏற்காட்டில் 43-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மே 12-ஆம் தேதி முதல் 16-ஆம்...

டிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்!

தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன.

என் பெயரை பயன்படுத்தாதே; தம்பி திவாகரனுக்கு அக்கா சசிகலா நோட்டீஸ்

சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். ’என் உடன் பிறந்த சகோதரி சசிகலா’ என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!
- 2026

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: காரைக்குடி நகரத்தார் சங்கம்

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி-தஞ்சை இடையே சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இதனால், இன்று முதல் 25ம் தேதி வரை திருச்சி - தஞ்சை இடையே சிறப்பு...

செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும்: அமைச்சர்

தமிழகத்தில் விரைவில் செவிலியர் சீருடை மாற்றப்படும் இதற்கு முதல்வரும் அனுமதி வழங்கியுள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., உமாமகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் செவிலியர்...

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் : தமிழிசை பேட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக, பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட...

நடிகர் அரசியலுக்கு வருவது குறித்து எம்பி மைத்ரேயன் சொன்னது என்ன?

நடிகர்கள் அல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம் என எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். நடிகர் அரசியலுக்கு வருவது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போலாகும் என்றும் கூறியுள்ளார்.காவிரி மேலாண்மை...
- 2026

Recent articles