தமிழகம்

டிடிவி தினகரனின் புதிய அமைப்பின் பெயர் இதுதான்

சமீபத்தில் டெல்லி ஐகோர்ட் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இன்று அவர் தனது அணியின் பெயரை அறிவித்துள்ளார். மதுரை மேலூரில் தற்போது நடைபெற்று...

இன்று தமிழக பட்ஜெட்: தேர்தலால் சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா?

2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது,. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த...

குற்றவாளி இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த பேரறிவாளனின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குக்கருக்கு எதிர்ப்பு: எடப்பாடி தரப்பில் மேல் முறையீடு!

தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சிப் பெயரையும் உயர் நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முதலமைச்சர் எடப்பாடி  தரப்பில் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தினகரன் கட்சி தொடங்கும் நாளில்… அதிமுக., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

தினகரன் அணிக்கு தங்கள் தரப்பில் இருந்து மேலும்  எம்.எல்.ஏ.க்கள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக., தலைமை எடுத்து வருகிறது.

3 மணி நேரத்தில் 500 மின்னல்கள்: நெல்லை மக்களை நிலைகுலைய செய்த இயற்கை

கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகம் குடிதண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்கு திண்டாடும் நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெல்லை...
- 2026

அப்பல்லோ செல்வதற்கு 2 நாள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது!

ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தென் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை மைய இயக்குனர் எச்சரிக்கை!

இதனால், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 நிவாரணம் வழங்கினார் முதல்வர்

முதல் கட்டமாக ஒவ்வொரு மீனவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 10 லட்சம் ரூபாய்க்கான எஸ்பிஐ., வங்கி காசோலை வழங்கப்பட்டது.

சட்ட விரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்குக்கான முகாந்திரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்தது.

தமிழிசையைத் தொடர்ந்து ஹெச்.ராஜா; மற்ற கட்சிக்காரங்க யாரும் ம.நீ.மய்யப் பிரச்னையை சொல்லலியே!?

இந்நிலையில், ஹெச்.ராஜாவும் இப்படி தனது டிவிட்டரில் கருத்திட்டுள்ளார். ஆனால், வேறு எந்தக் கட்சிக் காரர்களும் இது போல் இன்னும் புகார் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை எதிரொலி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தம்

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றாழுத்த தாழ்வு மண்டலம்...
- 2026

Recent articles