சுற்றுலா

அவங்க ஆதிச்சநல்லூர்… இவங்க கீழடி..!

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதி கூறினார்.

விசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா! குறைந்த செலவில்!

இந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

சென்னை சுற்றி பார்க்க 10 ரூபாய் போதுமே.!

நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

குழு டிக்கெட் முன்பதிவில் தென்னக ரயில்வே தாராளம்.! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியது.!

மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

வந்தே சூரிய ம்! கொனார்க் சூரியக் கோயிலில் உலக கலைஞர்களின் நாட்டிய வழிபாடு!

இத்திருவிழா சர்வதேச பண்பாட்டு ஒருமைப்பாடு, சகோதரத்துவம், ஆன்மீகம் மற்றும் அழகியல் உணர்வோடு நடப்பதை பார்வையாளர்களும் கலைஞர்களும் ஒருசேர வரவேற்கின்றனர்.

குற்றால அருவிகளில் வெள்ளம்! குளிக்க தடை நீடிப்பு!

திருக்குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்
- 2026

பொங்கிவரும் தாமிரபரணி! கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

இதுபோன்று அகஸ்தியர் அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டதிலும் பல்வேறு பகுதிகளில் விடிவிடிய மழை பெய்து வருகிறது.

கனமழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது

அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

குற்றாலம் பகுதிகளில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

போதையில் புலிக்குண்டுக்குள் குதித்த இளைஞன்; பின்னா் நடந்தது என்ன?

அப்போது புலியிடம் சிக்கி விடுவோம் என்ற மரண பயத்தில் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக எழுப்பப்பட்டிருந்த தடுப்பு வேலியின் மீது ஏறிக்கொண்டு உயிருக்கு பயந்து அலறியுள்ளார்.

கனமழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை!

போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால், ஐயப்ப பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாயினர்.

இன்று மட்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் ஏன்?

மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் வளாகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2026

Recent articles