சுற்றுலா

அயோத்தி… கோயில் நிலம்தான்! தோண்டத் தோண்ட வெளிவந்த உண்மைகள்!

நிலத்திலிருந்து 5 அடி உயரமுள்ள சிவலிங்கம், 7 கருநிற கல்தூண்கள், 6 செந்நிற கல்தூண்கள், உடைந்த நிலையில் 4 கடவுளா்களின் சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

ஸ்ரீராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும்… இரட்டைக்கரடு சந்நிதியில் ‘உடையவர் ஜயந்தி’ விழா!

தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.

தமிழ் வளர்த்த தவசீலர் இராமானுசரின் புகழ்பெற்ற நான்கு திருக்கோயில்கள்!

ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாசார்யனாய், திருநாராயணபுரத்தில் தமர் உகந்த திருமேனியராய், ஸ்ரீபெரும்புதூரில் தாம் உகந்த திருமேனியராய், ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனியராய் அருளும் ஸ்ரீராமானுஜரின் இந்த நான்கு மூர்த்திகளையும் தரிசித்தவர்கள், வாழ்வில் நிச்சயம் பரம பாக்கியம் செய்தவர்களே!

கொரோனா அச்சம்; செங்கோட்டை – கொல்லம் பாசஞ்சர் ரத்து!

கொரோணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 19.3.2020 முதல் 31.3.2020 வரை செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (56735/56738) கொல்லம் - புனலூர் - கொல்லம்

கொரோனா அச்சுறுத்தல்: தாஜ்மகால் மூடல்! லீவுதானேன்னு சுற்றுலாத் தலங்களுக்கு வராதீங்க!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள்களும் விடுக்கப் பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை: பத்மனாபபுரம் அரண்மனை பார்வையிட தடை!

கேரளத்தின் சுற்றுலாப் பகுதிகளுக்கும் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- 2026

தென்னிந்தியாவின் முதல் 100 அடி உயர உலக அமைதி கோபுரம்!

சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.

நெல்லை: இயற்கையோடு இயைந்த ஓர் இடம்! சுற்றுலா தலம்!

ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 43 இனத்தை சேர்ந்த 10,௦௦௦க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.

பணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்!

பணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலருவி இன்று முதல் காலவரையின்றி மூடல்!

இந்த 4 மாத காலத்தில் அருவிக்கு செல்லும் பாதைகள் மற்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மேடாரம் ஜாத்ரா! வன தேவதைகளை தரிசித்த ஆளுநர் தமிழிசை!

தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, ஹிமாச்சல் பிரதேஷ் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வன தேவதைகளை இன்று தரிசித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.

காட்டுக்குள்ளே திருவிழா: தெலங்காணாவின் கும்பமேளா (பிப்.5-8)

காட்டுக்குள்ளே திருவிழா - தெலங்காணாவின் கும்பமேளா (பிப்ரவரி 5 முதல் 8 வரை) மேடாரம் என்பது தண்டகாரண்யத்தில் ஒரு பகுதி. இது தக்காணப் பீடபூமியில் உள்ள மிகப்பெரிய உயிர்வாழ் காட்டின் ஒரு பகுதியாகும்
- 2026

Recent articles