வீடியோ

அடிவயிறில் இருந்து அலறும் எடப்பாடியின் ‘அந்த’ பேச்சு… மீண்டும் வைரலாகிறது!

ஜாக்டோ ஜியோ போராட்டம் கடந்த வருடம் மீண்டும் கிளப்பப் பட்ட போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து தமது கட்சிக் கூட்டத்தில், கட்சியினருக்கு விளக்கும் வகையில் பேசினார். அப்போது அவர், அரசு...

திருமாவளவன் நடத்திய மாநாட்டின்போது… இந்து மக்கள் கட்சியினர் மீது தாக்குதல்!

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூட்டிய திருச்சி மாநாட்டின் போது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப் படுகிறது.இந்தத்...

உளுந்தூர்பேட்டையில் உலகப்பொதுமறை திருக்குறள் மாநாடு: அர்ஜுன் சம்பத் அழைக்கிறார்!

உளுந்தூர்பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் உலகப் பொதுமறை திருக்குறள் மாநாடு பிப்ரவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது என்று அழைக்கிறார் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்!.

சோர்வின்றி உழைக்கணும், சுமையாக இருக்கக் கூடாது!

தினம் ஒரு மோடி - சோர்வின்றி உழைக்கணும், சுமையாக இருக்கக்கூடாதுஎன் தேசத்தையும், தேசத்தில் இருக்கும் மக்களையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். அதனால் என்றாவது உடல் சோர்ந்தாலும் அதையும் மீறி என்னால்...

திருவையாறு தியாகராஜ உத்ஸவம்! பஞ்சரத்ன கீர்த்தனைகள் நேரலை!

திருவையாறு தியாகராஜ உத்ஸவம்! பஞ்சரத்ன கீர்த்தனைகள் நேரலை! (தூர்தர்ஷன் நேரலை)

பேரன்பு – Official Making

பேரன்பு - Official Making#PeranbuFromFeb1st@plthenappan@Director_Ram@thisisysr@yoursanjali@onlynikil@mammukka#Sadhana
- 2026

ஆக… முத்தமிழ் வித்தவர் மகனின்… சானத… சானதை… சாதைனை… !

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதியின் மகனுக்கு சனாதன தர்மத்தை வேரறுப்போம் என எழுதி வெச்சதைக் கூட படிக்க வரலையே.. என்று கேலி செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் கூட்டிய...

திருவையாறு ஸ்ரீதியாகராஜர் 172வது ஆராதனை விழா தொடக்கம்!

கர்நாடக இசைக் கலைஞர்களால் சத்குரு என்று போற்றி வணங்கப்படும் கர்நாடக சங்கீத மேதை ஸ்ரீதியாகராஜரின் 172 வது ஆராதனை விழா திருவையாறு காவிரி...

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி

வழக்கம் போல் வாய்குளறல்.. அருணுக்கு ஜெட்டி மாட்டி விட்ட ஸ்டாலின்!

வழக்கம் போல் வாய்குளறல்.. அருணுக்கு ஜெட்டி மாட்டி விட்ட ஸ்டாலின்!மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் கூட்டிய பேரணி பொதுக்கூட்டத்தில்…. கலந்து கொண்டு… வழக்கம் போல் உளறிக் கொட்டினார் ஸ்டாலின்....

என் மீதும் ரூ.2 ஆயிரம் கோடின்னு ஊழல் புகார் சொன்னாங்க… பொன்.ராதாகிருஷ்ணன்

என் மீதும் ரூ.2 ஆயிரம் கோடின்னு ஊழல் புகார் சொன்னாங்க… பொன்.ராதாகிருஷ்ணன்

குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் 57 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 584 காளைகள் 287 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி...
- 2026

Recent articles