வீடியோ

2.0வுக்காக அதகளப்பட்ட மும்பை

வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம்...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 8

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..எட்டாம் கேள்வி: பசுவதையக் காரணமாகக் கொண்டு கும்பலாகத் தாக்குவது நியாயமா?பசுப்பாதுகாப்பு எவ்வாறு சாத்தியப்படும்?பசுப் பாதுகாப்பு சட்டம் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. பசுவை கடத்துபவர்களின் மீதான...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார்.  நாகை மாவட்டத்தில் கடந்த 16 -ம் தேதி அதிகாலை கரையை கடந்த மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில்...

சீமானின் பொய் பிரச்சாரத்தை தோலுரிக்கிறார் திரு. பால கௌமதன் அவர்கள்

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவு தொடர்பான வழக்கை தொடர்ந்தது யார்?நெளஷத் அஹமத் கான் என்ற இஸ்லாமியரின் சூழ்ச்சியை மூடி மறைக்கும் சீமான்!சீமானின் பொய் பிரச்சாரத்தை தோலுரிக்கிறார்...

மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேர் காயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆர்.ராமாபுரம் கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்து.பேருந்தில் வந்த பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேருக்கு...

அறநிலையத் துறையில் ரூ.100 கோடி மோசடி

இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும் ஆணையரில் இருந்து அடிப்படை பணியாளர் வரை...
- 2026

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 6

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..ஆறாம் கேள்வி: சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புப் பற்றி சங்கம் என்ன கண்ணோட்டம் கொண்டுள்ளது?சங்கம் இத்திசையில் ஏதேனும் செய்துள்ளதா?குற்றவாளிகளுக்கு சட்டத்தைக் கண்டு ஏன் பயமில்லை?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 5

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..ஐந்தாம் கேள்வி: கொள்கை முடிவெடுக்கும் அமைப்புகளில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது, பாரதீய மொழிகள் மற்றும் ஹிந்திப் பற்றி சங்கத்தின் கருத்து என்ன?...

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 4

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம்..நான்காம் கேள்வி: பாரம்பரியம் மற்றும் நவீன கல்வி இரண்டையும் இணைத்து வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுடன் தற்போதைய கல்வியையும் இணைத்துக் கொடுப்பதில் சங்கத்தின் கருத்து என்ன? உயர்கல்வியின் தரம்...

ஒரத்தநாடு அருகே குடிநீர், மின்வசதி சரிசெய்யக் கோரி சாலைமறியல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி செட்டிமண்டபம் ஆகிய கிராமங்களில் அரசு அதிகாரிகள் குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து தராததை கண்டித்து சுமார் 1 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில்...

ஒரத்த நாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலைமறியல்

ஒரத்தநாடு அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியல் ...தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடில் மின்சார ஊழியர்கள் 4 நாட்களாக வேலை பார்த்தனர்... இந்நிலையில் பணிகளை முடிக்காமல்...
- 2026

Recent articles