உரத்த சிந்தனை

காந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு! கையறுநிலையில் தலைவர்கள்!

‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி?‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.

தீர்வுகள் தீர்ப்புகளாகிவிடாது! திருவாளர் திருமா… உமக்குள்ள பிரச்னை தீருமா?

தலித் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள் திருமாவளவன். ஒரு மதத்திற்கு அம் மக்களை இழுத்துச் சென்று அவர்களை பலியாடுகள் ஆக்காமல் இருங்கள்! குறிப்பிட்ட ஜாதிக்காக தலித் வேஷம் போடாதீர்கள். காரணம், இங்கே ஜாதி ஒழிப்பு பெயரில் ஜாதி அரசியல் நடத்துவதைத் தவிர உண்மையான தலித்திய விடுதலைச் சிந்தனை என்பது உலக அளவில் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களின் குரலாக இருப்பது இல்லை.

இன்றைய தக்காளிச் சட்னியே நாளைக்கு எல்லோருக்கும் ரெத்தம்…!

இன்றைய தக்காளி சட்னியே நாளைக்கு எல்லாருக்கும் ரத்தம்.. அதிகம் படிச்சி வெளிநாட்டுக்கெல்லாம் போற பொண் ணுக்கு விமானத்தில் கத்தி கலாட்டா பண்ற துக்கு சட்டப்படி தப்புன்னு தெரியாதா?உண்மையிலேயே பாசிச பாஜக ஒழிகன்னு சொல்ல...

எது சகிப்பின்மை மு.க.ஸ்டாலின் அவர்களே?

May 28,2007- விமான நிலையத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் மு.கருணாநிதி.அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு...

நாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்! #சோபியா #தமிழிசை

விமானப் பயணத்தின்போது, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை தொந்தரவு செய்யும் விதமாக பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்ட இளம்பெண் லூயிஸ் சோஃபியா கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் இன்றைய பரபரப்புச் செய்தி.சோஃபியா கைதைக் கண்டித்து...

நீதித்துறையில் முறைகேடுகள்: குடியரசுத் தலைவருக்கு எழுதப் பட்ட கடிதம்!

“பிரதமரை கொல்ல சதி செய்த ஐந்து நபர்களுக்கும் (நகர்ப்புற நக்சல்களுக்கு) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதுகாப்பு மட்டும் கொடுத்தார்களா அல்லது அந்த சதியில் இவர்களும் உடந்தையா?“ - திரு ஆர்.வி.எஸ் மணி என்ற முன்னாள்...
- 2026

மதத்தின் பின் ஒளிந்து கொண்டு பாஜக., எதிர்ப்பு அரசியல்!

பாஜக தெளிவான வேலைத் திட்டத்துடன் அரசியல் செய்யும் கட்சி. இந்துத்துவம் என்பது- மையப்படுத்த ஒரு இந்து மதம்,ஒரே மொழி ஹிந்தி- இவ்வாறாக ஒற்றைப்படுத்தலுடன் மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் கருத்தியல். இதன் பின்னால் இருக்கும்...

உண்மையில் யார் இந்த ரஞ்சன் கோகாய் ?

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று பலகாலமாகத் தவறாக எழுதி வருகின்றன, அந்தப் பதவியின் பெயர் Chief justice of India, not Chief justice...

திருமலை ஆலயத்தில் இருப்பது யார்?

திருமலை ஆலயத்தில் இருப்பது யார் ? திருமலை ஆலயத்தில் இருப்பது மாலவனா ? அம்பிகையா ? சர்ச்சை இருந்து வருகிறது. தொல் தமிழிலக்கியமும், ஆழ்வார்களும் பாடிய வண்ணம் திருமலையில் உறைவது மாலவனே என்பது தெளிவு.திருமலை ஆனந்த...

பூசனைக்குரிய பெருமகனார் வீரவேங்கை பூலித்தேவர்!

கோவாவில் மிகப் பெரும் படுகொலைகளை நிகழ்த்தி இந்த மண்ணின் மக்களை... கும்பல் கும்பலாகக் கொன்று குவித்த கிறிஸ்துவ மத வெறி பிடித்த போர்த்து கீசியர்களைக் கண்டுவிட்டு... இங்கிலாந்துக்காரனும் அதே வழியில் இங்கே வந்தான்..அவனை... 1750களிலேயே...

ஐ.நா.வில் போய் பேசும் முன் கிருஷ்ண மேனனைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஐ.நா.வில் நீண்ட உரையாற்றியவர் கிருஷ்ணமேனன். ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5...

மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்: தேவாரத் தலத்தை கைப்பற்றிய கிறிஸ்துவ சர்ச்சு!

இந்து என்ற உணர்வு உள்ள ஒவ்வொருவரும் இதை கட்டாயம் படித்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். ! இனி ஒரு திருத்தலம் இப்படி நம் கையில்...
- 2026

Recent articles