உரத்த சிந்தனை

14 பிரதமர்களைப் பார்த்தவர்… ஒரு தமிழனை பிரதமர் ஆக்காமல்…!

திமுக., தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று காலமானார். 94 வயதான அவர் தன் வாழ்நாளில் 14 பிரதமர்களைச் சந்தித்தவர். 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர். 5 முறை முதல்வர் பதவி வகித்தவர்.இப்படி...

அண்ணா… அண்ணா.. உன்னருகில்..! அதிமுக.,வால் நிராசையான கருணாநிதியின் கடைசி ஆசை!

வாழும் போது ஒரு மனிதன் எத்தனையோ ஆசைகளைச் சுமந்திருப்பான். அவற்றில் சில நிறைவேறியிருக்கும். சில நிறைவேறாது போயிருக்கும். ஆனால் தான் மரித்த பிறகும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு... அந்த...

ஆதார் உதவி எண் உங்க மொபைல் போனில்… இன்னாங்கடா உதார் வுடுறீங்க?!

UIDAI - ஆதார் உதவி எண் சில கைபேசிகளில் தானாகவே சேமிக்கப் பட்டு இருந்ததாம். அது ஏதோ பெரிய விஷயமாக பதிவிட்டிருந்தார் நண்பர். ஒரு தொலைபேசி எண், தான் சேமிகாமல் எப்படி தன்...

ஆசிரியர்கள் Vs எடப்பாடி பழனிசாமி … விளைவும் பின்விளைவும்!

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் சம்பளம் குறித்தும், ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் வாங்கும் சம்பளம் 80 ஆயிரத்தை கடந்து செல்லும் போது, பிஇ எம்இ படித்தவர்கள்...

ஊடுருவல்காரர்களும் உபதேசம் செய்பவர்களும்!

பாகிஸ்தான், பங்களாதேஷிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வரணும்னு விரும்பினாங்கன்னா... எதுக்கு 1947ல நாட்டை பிரிச்சாங்க... என்று பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஒரு கேள்வியை முன்வைத்தார்.அதற்கு ஏற்ற வகையில், தற்போது ஊடுருவலின் பயங்கரத்தை...

இந்து மதம் நிச்சயமாக அறிவுள்ளவர்களால் கவரப்படும் மதம்

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் பக்தி என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று மனமுறுக பிரார்த்தனை செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப் பட்டிருப்போம்....
- 2026

எவ்ளோ தெளிவா செஞ்சோம்… இப்டி பிரியாணி கடைல உட்கார வெச்சிட்டீங்களேடா…!

சர்காரியா கமிஷன் விசாரணை - 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்றுள்ளார் என்று வாதம் நடந்து கொண்டு இருக்கிறது.27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் எங்கு போனது?கூலாக பதில் சொல்கிறார், எறும்புகள் தின்றுவிட்டது...

குளத்தை ஆட்டயப் போடும் மோகன் சி லாசரஸ்; உடந்தையாக அரசுத் துறை!

குமரி மாவட்டம் மயிலாடியில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு... என்று கூறி நகர் முழுதும் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.இந்தப் படங்களை வெளியிட்டு, -...

நட்டுப் புற நம்பிக்கைகள்: ஆடிப்பெருக்கும் மண்மகளும்:

1.காவேரி கரையில் ... ஆடிப்பதினெட்டில்,ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்து மத விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது.ஆடி மாதத்தில்...

ஆடி 18 – கிராமியத்தை கொண்டாட…

இதுதான் உத்தமர் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியமோ?

பிரியாணிக் கடைக்குப் போன ஸ்டாலினே… கருணாநிதி என்ன செய்திருப்பார் தெரியுமா..?

ஸ்டாலினுக்கு விவரம் பத்தாது - நேராக அடிவாங்கிய பிரியாணிக் கடைக்காரரிடம் ஓடிப் போய் 'வருத்தம்' தெரிவிச்சிட்டாரு!இதுவே கலைஞர் 'செயலா' இருந்திருந்தால் அவர் 'டீல்' பண்ற முறையே வேற! பத்திரிகைகளுக்குப் பொதுவா ஒரு அறிக்கை...

வாஜ்பாய் VS கருணாநிதி

இருவரும் பிறந்தது 1924 ஒரே வயது உடையோர் இருவருமே மூத்த நீண்ட கால அரசியல்வாதிகள் இருவமே தற்போது மருத்துமணையில் இருக்கிறார்கள் ஆகையால் தான் இந்த நேரத்தில் இந்த பதிவு தேவைபடுகிறது...திருமணமே செய்து கொள்ளாமல் தேசத்திற்காக...
- 2026

Recent articles