புகார் பெட்டி

காஷ்மீர் படுகொலைகளுக்குக் காரணம் யார்?!

காஷ்மீரில் நடந்த இந்த கொலையை செய்தது காஷ்மீர் ஜிகாதி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதை செய்தது நீங்களும் நானும்.ராமலிங்கத்தை கொன்றது பிஎஃப் ஐ அல்ல நீங்களும் நானும்.கோவில் திருவிழாக்களில் இந்து உணர்வை ஊட்டாமல்...

மறக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கோபத்தில் பொங்கும் பொதுமக்கள்!

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப் பட்ட மனிதத்தன்மையற்ற கொடூரத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2,500க்கும்...

சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பங்கரவாதத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்!

இன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இஸ்லாமிய தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்இது குறித்த செய்திகளை அதிகம் பகிர்ந்து வரும்...

ரூ.2000த்துக்கு… தமிழகத்தை புரட்டிப் போட்டு விட்டார்கள்…!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரில் வெளியான செய்தித் தாள் விளம்பரம்தான் இது. இதில் தமிழகம் அப்படியே தடம் புரண்டு கிடந்தது. ஒருவேளை சிம்பாலிக்காக ஓர் அடையாளத்துக்காக அப்படி அச்சிட்டிருக்கிறார்களோ என்னவோ!?60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு...

ரபேல் ஒப்பந்தமும்… தூய்மை இந்தியா திட்ட செங்கற்களும்!

தூய்மை இந்தியா திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல்காந்தி அடுத்தது ஆரம்பிப்பார் என்று சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறதுஸ்வச்ச பாரத் அபியான் திட்டத்தின் மூலம், அதாவது தூய்மை இந்தியா...

நிர்மலாதேவியை படம்பிடிக்க முட்டி மோதிய ஊடகத்தினர்! விரட்டியடித்த போலீஸால் இருவர் காயம்!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை படம் பிடிக்க முயன்ற ஊடகத்தினரை சிதறி ஓட வைத்தனர் போலீஸார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவி...
- 2026

விஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்!

சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “.... போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை.பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்! அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள்.போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது.கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர்.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர்.இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார்.சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்... என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர்.எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண். 

ஆக.. ஆக.. தாத்தா ஊதிய மங்கள வாத்தியத்தை கேலி செய்தா… சோறு சீரணிக்காது தலைவா!

இந்து திருமண முறைகளை, இஸ்லாமிய மேடையில் சென்று நின்று வசைபாடி திட்டித் தீர்த்து அவமரியாதை செய்து ஹிந்துக்களையே இழிவுபடுத்தியிருக்கிறார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!இந்து என்றால் திருடன் என்று எழும்பூரில் ஒரு கூட்டத்தில்...

இந்து ஆன்மிக நூல்களை கேவலப்படுத்தும் கோவை கிறிஸ்துவ கருத்தரங்கு: பேரூர் ஆதீனம் கண்டனம்!

தேவ ஊழியர்கள் ஐக்கியம் (கோயம்புத்தூர்) நடத்தும் வெளிச்சத்தை நோக்கி மூன்று நாள் கருத்தரங்கு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!பிப்ரவரி மாதம் 18 19 20 திங்கள் முதல் புதன்கிழமை...

மதமாற்றப் புகாரில் முதல் முறையாக வழக்கு பதிவு! பெண் மேற்கொண்ட அரிய முயற்சி!

கோவை சாமிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரில், நான் கடந்த 8 ஆம் தேதி...

கமல் அண்ணே.. இதோ போட்டு விட்டுட்டாருல்ல திராவிட ‘புரோஹிதர்’!

தான் பிறந்த இனத்தை, தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த இடத்தை, மண்ணை மக்களை இழிவுபடுத்தியோ கேள்வி கேட்டோ பேசினால் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உலகம் சொல்லும் என்று தன்னைத் தானே நம்பவைத்துக் கொள்வதுதான்...

ராஜபட்ச… என்.ராம்… காட்சிப் பிழையாய் ஒரு கருத்துப் பிழை..!

தமிழினப் படுகொலையாளி மகிந்தவை சிறப்பு விருந்தினராக அழைத்து மாலையிட்டு வரவேற்கும் காட்சி! என்ன சொல்ல…… காட்சிப்பிழையா?இந்து ராம் ஏன் இப்படி சிங்களவர்களுக்கு துணை போகிறார்…..?‘The huddles’என்ற தலைப்பில் The Hindu...
- 2026

Recent articles