புகார் பெட்டி

மகரஜோதி அன்று… ஐயப்ப ஜோதி! கூட்டு சரணம்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் அழைப்பு!

வரும் ஜனவரி 14 மகரஜோதி அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனை மனதார சரணம் சொல்லி வேண்டிக் கொண்டு, வீடுகளில் தெருக்களில் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபட அழைப்பு விடுத்துள்ளது...

ரஜினி என்ற ‘அபாயம்’! கபாலிக்கு முன்! கபாலிக்கு பின்!

பேட்ட வெற்றிப் படம் தான். ஆனால், ரஜினியின் வெற்றி அல்ல . ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை...

ஹிந்து மதத்தினரை மட்டும் நீதிமன்றங்கள் குறிவைப்பது ஏன்?!

ஹிந்து மதத்தினரை மட்டும் இந்திய நீதிமன்றங்கள் ஏன் குறிவைத்துத் தாக்குகின்றன?! இது நீதிமன்றங்களின் தன்மையா அல்லது இந்திய சட்டங்களின் குளறுபடியா என்று பாமர இந்துக்கள் இப்போது கேட்டு வருகின்றனர்!நம் நாடு சுதந்திரம்...

வாட்ஸ்அப் குரூப்ல கூட இருக்கக் கூடாது… ரஜினி கண்டிப்பு!

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்க கூடாது என்று ரஜினி காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இப்போது வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்குவதும், ஒரு குழுவில் ஒரே எண்ணம் கொண்டவர்களை இணைப்பதும், அது...

நாளை… படங்கள் ரீலீசாகுது… பாலைத் திருடி ‘கட்அவுட்’க்கு அபிஷேகம் செய்வார்கள்… ஜாக்கிரதை!

நாளை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. காலை நேரத்தில் பால் டப்பாக்களில் இருந்து பாலைத் திருடி, பாக்கெட் பாக்கெட்டாக கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்ய ரசிகர் பட்டாளம் நடமாடும் எச்சரிக்கை என்று பால்முகவர்...

சபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால் கைது செய்வதா?!

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர்...
- 2026

பேஸ்புக்ல தப்பா எழுதிட்டானாம்… போலீஸ் ஸ்டேஷனுக்கு இளைஞரை கூப்பிட்டு ரவுண்டு கட்டிய கலெக்டர்!

கொல்கத்தா: சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தரக் குறைவாக பதிவு செய்து பதில் அளித்து விட்டார் என்பதற்காக, இளைஞர் ஒருவரை ஐஏஎஸ் அதிகாரியும், அவரது மனைவியும் போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைத்து வந்து, அடித்து...

கண்ணூரில் கம்யூனிஸ்ட் குண்டர்கள் அராஜகம்! 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை அடித்து உதைத்த கொடூரம்!

கேரள மாநிலம் கண்ணூரில் கம்யூனிஸ்ட்களின் அராஜகத்துக்கு இலக்காகியுள்ளார் 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சந்திரசேகரன்.கண்ணூர் கிரிக்கெட் கிளப் செயலாளராகவும், கடந்த 1943ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகவும் இருந்து வரும் சந்திரசேகரன் இல்லத்துக்குள்...

திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள் தியாகு, கொளத்தூர் மணி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொளத்தூர் மணி, தியாகு "திராவிட கட்ட பஞ்சாயத்து நீதிபதிகள்" மீது தமிழக அரசு, காவல் துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்... என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது.இது...

தறுதலைகள்… தலைவர்கள்… தலைகுனிவு!

இந்த பெண்ணைப் பற்றியெல்லாம் பேசுவதன் மூலம் அநாவசியமான முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது என்று தான் தவிர்த்து வந்தேன்.ஏற்கெனவே எல்லோரும் தந்த முக்கியத்துவம் தானே இந்த அளவுக்கு துணிந்து தவறு செய்யும் தைரியத்தை தந்துள்ளது.இன்றைய...

இதுதான் கேரள கம்யூனிஸ்டின் ‘ஜனநாயக’ அமைதி கூலிப்படை!

கேரளத்தின் ஆளும் அமைதியான கூலிப்படை இதுதான் என்று சுட்டிக் காட்டும் புகைப்படம் இது. இணையத்தில் வைரலாகப் பரவிய படம்.

திருவண்வண்டூர் கோயில் அர்ச்சகரை அடித்துத் துவைத்த கம்யூனிஸ்ட் குண்டர்கள்!

கேரளத்தில், சபரிமலை விவகாரம் பிரச்னையை ஏற்படுத்திய பின்னர், ஆன்மிக இந்துக்கள் மீதான தாக்குதலை கேரளத்தின் கம்யூனிஸ்ட் குண்டர்கள் அதிகரித்திருக்கின்றனர்.பல பகுதிகளிலும், இந்து இயக்கத் தொண்டர்கள் மீது, சிபிஐ மார்க்சிஸ்ட் தொண்டர்கள்...
- 2026

Recent articles