புகார் பெட்டி

வறண்டு போன வைகை நதி… சாக்கடை நீர் சங்கமிக்கும் அவலம்!

வறண்டுபோன வைகை நதியில் சாக்கடை நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நீர் கரைபுரண்டு ஓடிய வைகை நதியில் சாக்கடை நீர் சங்கமிக்கும் அவலநிலை தொடர்கிறது.

மதுரையில் ‘விர்’ரென்று பறக்கும் ஆட்டோக்கள்! அனுமதி கொடுத்துட்டாங்களா?

மதுரை: மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆட்டோக்கள் இயங்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

30 கேள்விகள்… கருத்து சுதந்திரக் காவலர்களுக்கு! ஜோதி… மணி… ரசிகர்களுக்கு!

பாஜக கரு நாகராஜன், ஜோதிமணி "நாடாளுமன்ற உறுப்பினரா? இல்லை "மூன்றாந்தர பொம்பளையா?" என்று கருத்து முன்வைக்கிறார்.

கோயில்ல பாட்டு ஒலிக்கணும்னாக்கூட போராட வேண்டியிருக்கு! எல்லாம் தமிழ்நாட்லதான்… அதுவும் தெய்வத் தமிழ் வளர்த்த நெல்லையில்தான்!

கோவில்களில் தினமும் காலையில் ஒலிக்கும் தேவார திருவாசக ஆன்மீக பாடல்கள் ஒலிபரப்ப காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் திடீரென தடை விதித்துள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களை தற்கொலைக்கு தூண்டுகிறதா தமிழக அரசு!?

ஆசைவார்த்தைகளை கூறி ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்ப ஓட்டுகளை அபகரிக்க தெறிந்த அரசியல்வாதிகள் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்துநிற்கும் போது கையேந்தவிடுவது நியாயம் தானா?

கோயில்கள் மூடலால்… வாழ்வை இழந்து கண்ணீர் வடிக்கும் ‘மூன்று பிரிவினர்’!

கோயில்களை எப்போது திறப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் தங்கள் அடி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டே, கண்ணீரில் தவித்து வருகிறார்கள் மூன்று பிரிவினர்.
- 2026

கொரோனா வைரஸ்: தானே ஒப்புக்கொண்ட சீனா!

தங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன என அவர் கூறியிருந்தார் .

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்!

சென்னையில் ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச அளவு ஆகும். கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தாழாத’ தயாநிதி தோழமையால் தப்பிக்க… கார்ட்டூன் வரைந்தவரை கதறடிக்கிறார்கள் ‘கருத்துச் சுதந்திரவாதிகள்’!

இப்போது ‘கருத்துச் சுதந்திர விவகாரம்’ முட்டுச் சந்தில் நிற்பது போல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்… மாணவர் நலன் பற்றி சிந்திப்பீர்களா… மிஸ்டர் ஸ்டாலின்?

தற்போது இது குறித்து கேள்வி எழுப்பும் நீங்கள் 15 வருடங்கள் மத்திய அரசின் ஆட்சியில் இருந்த போது, இது குறித்து வாய் மூடி மெளனமாக இருந்தது ஏன்?

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்… மதுரை விவசாயிகள் கவலை!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நூறு ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

நாங்க என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?! யூ பீப்பிள் என்று சொல்வதற்கு?: கேட்டவர் தயாநிதி ஆயிற்றே!

நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..?”- இது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய வார்த்தைகள் !!!
- 2026

Recent articles