கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம்! தயாரிப்பாளர் தலைமறைவு!

திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட பலரும் Me Too என்ற டேக்கில் பேசி வந்தனர்.இவ்விசயத்தில் மலையாள சினிமாவில் புரட்சியே நடைபெற்றது...

மகள் கண்முன்னாலே சுடப்பட்ட தந்தை! உதவிக்கு கதறி அழும் மகள்! வீடியோ காட்சி!

சி.சி.டி.வி காட்சிகளில் விக்ரம் ஜோஷி தனது மகளுடன் பைக்கில் செல்வது தெரிகிறது. ஒரு அடையாளம் தெரியாத கும்பல் அவரைத் தடுத்து அவரைத் தாக்கத் தொடங்கின

3 மணி நேரம் 12 கிமீ ஓடி கொலையாளியைப் பிடித்த நாய்!

அங்கு மோப்பம் பிடித்த துங்கா, சுமார் 3 மணி நேரத்தில் 12 கிமீ தூரம் ஓடி சூலக்கெரேவை அடுத்துள்ள காஷிப்பூரா பகுதியில் இருந்த ஒரு வீட்டினை துங்கா நாய் வட்டமடித்தது.

ஏரியில் மிதந்த ஆண் சடலம்!

கவுரம்மா ஏரிக்கரையில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துவது வழக்கம். இதுபோல், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்து, ஏரியில் தூக்கி வீசியிருக்க வாய்ப்புள்ளது.

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து விட்டு இரு மகன்களுடன் தற்கொலை!

அதே அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளரும் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது.

கோழியால் வந்த சண்டை கொலையில் முடிந்த சோகம்!

குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

ஓட்டுநரை தாக்கிய புகார்: காவலர்கள் 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

இப்புகாரின் எதிரொலியாக சம்பவத்தன்று 5-வது டெல்டா போலீஸ் படையில் பணியிருந்த 6 காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து

சர்ச் உச்சியில் ஏறி குடும்பத்தோடு தற்கொலை மிரட்டல் விடுத்த ஊழியர்!

பொதுமக்கள் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், காவல்துறையினரும், பாதிரியார்களும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு

காதலிக்க மறுத்த சிறுமி! கத்தியால் குத்திய இளைஞன் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை!

வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா, சம்பவம் கொடூரமாகும் முன்பு என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இறந்து பிறந்த குழந்தை! ஊருக்குள் அடக்கம் செய்ய மறுத்த மக்கள்! கால்வாயில் வீசிய பெற்றோர்!

கிராம மக்களிடம் அனுமதி கேட்டபோது அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் குழந்தையை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பணியில் இருந்த 24 வயது மருத்துவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

அவர் மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தடகள விராங்கனை மர்ம மரணம்!

எகடரினா ஆறாவது மாடியிலிருந்து குதித்தாக ரஷ்ய ஊடக நிறுவனங்கள் சொல்கின்றன. இந்த தகவலை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் உறுதி செய்துள்ளது.

SPIRITUAL / TEMPLES