கிரைம் நியூஸ்

வரிசையாக 13 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு! அதிர்ச்சியில் திருவள்ளூர்!

சில்லறையாக வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும், பல்பொருள்கள் அங்காடியின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் சில்லறை நாணயங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

முககவசம் கொடுப்பது போல் வந்து சிறுவனைக் கடத்திய கும்பல்! ரூ.4 கோடி கேட்டு மிரட்டல்!

நேற்று வந்து பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை!

கோபால் அவ்வப்போது தனது தங்கை ஊரான செய்யூருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

செல்போனில் வந்த மெசேஜ்! இப்படி பண்ணுங்க.. அப்படியே செய்த கல்லூரி மாணவி.. ரூ 85600 பறிபோன பரிதாபம்!

உங்கள் போனில் வந்த வார்தையை, 'கிளிக்' செய்து, 'sucess' என்று கொடுக்க சொல்லியுள்ளார்.

தொழிலதிபரிடம் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்: மிரட்டிய டிப்ளோமா இன்ஜினீயரிங் மாணவன் கைது!

விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த ஆல்வின் (20) எனத் தெரியவந்தது

ஃபேன் போடுவதில் சகோதரிகள் இடையே சண்டை! 12 ஆம் மாடியிலிருந்து குதித்த 10 வகுப்பு மாணவி!

அப்போது ரூகியின் சகோதரி மின்விசிறியின் வேகத்தைக் குறைத்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம்
- 2026

விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி மரணம்! காவல் நிலையம் முற்றுகை!

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி திடீர் மரணம் அடைந்ததை அடுத்து காவல் நிலையம் முற்றுகை இடப் பட்டது.

குழந்தையை கடத்த முயன்ற இருவர்! ஒற்றையாக போராடி மீட்ட தாய்! குவியும் பாராட்டு! வைரல் வீடியோ!

துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமானது.

தாயான 14 வயது சிறுமி! அக்காவின் கணவரால் பலமுறை பாலியல் கொடுமை!

சிறுமியின் சகோதரி கணவர் தினேஷ், அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியது தெரியவந்தது

காதலித்த பெண்ணை திருமண செய்ய மறுப்பு! திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தலைமறைவு!

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுதாகரிடம் தேவி கேட்டுள்ளார்.

சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு: 5 பாதிரியார்கள் மீது வழக்கு!

5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர்

காரினுள் விளையாடச் சென்ற சிறார்! சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- 2026

Recent articles