நலவாழ்வு

சீதாப்பழத்துல இவ்வளவு இருக்கா?

சீதாப்பழ பலன்கள்:சீதாப்பழத்தில் வைட்டமீன் C , கால்சியம், நார்சத்து, புரதம், கொழுப்பு,தாதுப்பொருட்கள்,இரும்பு சத்து குளுக்கோஸ்,சுக்ரோஸ் எல்லாம் சரிசமமாக உள்ளது.சயரோகம்: சீதாபழ மரயிலைகளை  கசாயம் போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும். சயரோகமும் கட்டுப்படும்.கருசிதைவைக் கட்டுப்படுத்த...

வீட்டுப் பொருட்களை வைத்து எளிய வைத்தியம்:

முதுகு வலி கை கால் வலி:கோதுமை மாவை நன்றாக வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் முதுகு,கை,கால் குடைச்சல் குணமாகும்.சளி தொந்தரவு :தேங்காய் பால்,பனங்கற்கண்டு சேர்த்து சூடாக்கி 3 நாட்கள் தூங்குவதற்கு முன் குடித்தால்...

மோடி பாராட்டிய சின்னதம்பி காட்டு யானை அல்ல….. ! கல்வி அறிவு பெறவைத்த சாதனை..தம்பி….!

கேரள-தமிழக எல்லையில் உள்ள மலைக்காட்டு பகுதியில் பழங்குடியினருக்காக நூலகம் அமைத்த ஒரு டீக்கடைக்காரரை பற்றி பிரதமர் மோடி தனது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசியதால், அவர் இப்போது புகழ் பெற்றுள்ளார்.

உப்பு போட்டு சாப்பிடுறீங்களா?! ‘விஷம்’ன்னு ஒரு பீதியை கெளப்பி விட்டுட்டாய்ங்களே..!

அயோடின் கலந்த உப்பு உடலுக்கு நல்லது என்ற கருத்து தவறானது. இதை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்றன

ஆச்சரியப்பட வைக்கும் சுகபிரசவம், கிறுகிறுக்க வைக்கும் கிராமத்து மருத்துவம்

அந்தக் காலத்தில் கிராமங்களிலும், பெரிய நகரப்பகுதிகளிலும் மருத்துவச்சிகள் பிள்ளைப்பேறு பார்ப்பதிலும் சிறந்தவர்களாக இருந்து வந்துள்ளனா். ஆங்கில மருத்துவம் வந்து பரம்பரிய மருத்துவ முறைகளை விரட்டி அடித்து விட்டு காசுக்காக மருத்துவத்தை விற்க ஆரம்பித்து விட்டனா்.

சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா தேர்வு, தமிழகம் 9வது மாநிலமாக பின்தள்ளப்பட்டது …….!

இப்பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சுகாதாரக்கேடால் பல உயிர்களை பலி வாங்கிய பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- 2026

காசநோயை காணாமல் ஆக்கும் சிப்பிக் காளான்…….!

காசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாக சிறப்பை பெறுகிறது. காளான் காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

60வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும்  மாதம் ரூ.3000 ஓய்வூதியம் மத்திய அரசு அறிவிப்பு….!.

இந்தியாவில் உள்ள 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு!!

அரசு தனியார் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்……!

சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் ஊக்க தொகை பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் தகவல்…!

மத்திய அரசின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

ஜோடி சேர்ந்த திருநங்கை – திருநம்பி! கேரளாவில் விநோதம்….!

கேரளாவில் திருநங்கையான திருப்தி ஷெட்டி, ஹிரித்திக் என்கிற திருநம்பியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை…!

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள் இணைந்து தேளின் விஷத்தில் இருந்து காசநோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
- 2026

Recent articles