நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! ஒற்றை தலைவலி, கக்குவான் இருமல்‌‌..!

ஒற்றைத் தலைவலிக்கு…30 கிராம் ஒரு தலை வெள்ளைப் பூண்டு, 30 கிராம் பால் சாம்பிராணி. 30 கிராம் சந்தனம் இவற்றை ஆழாக்கு நல்லெண்ணெயில் தட்டிப் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து தலையில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! பாம்புக்கடி, தலை சுற்றல், தீப்புண், சேற்றுப்புண்..!

பாம்பு கடிக்காமலிருக்க…முட்கொழிஞ்சி வேர் அல்லது வெள்ளெருக்கம் வேர், அல்லது வெள்ளைக் குன்றி வேர் ஏதாவது ஒன்றை குளிசமாக கையில் கட்டியிருந்தால் பாம்பு கடிக்காது.தீப்புண் சரியாக…சோற்றுக் கற்றாழையில் உள்ள சோற்றுப் பகுதியை எடுத்து தீப்புண்ணில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! வயிற்று வலி, நீரடைப்பு, நீர்க்கடுப்பு, நாக்கு பூச்சி, தேள் கடி

வயிற்று வலி சரியாக…அஜீரணம் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் ஓமம், கோஷ்டம் வசம்பு சம எடை எடுத்து தட்டி சட்டியிலிட்டு கருக்கி 200 மி.லி தண்ணீர் ஊற்றி சரிபாதியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! வாந்தி, அக்கி, வாய்க்கசப்பு, அடிப்பட்ட காயம், வயிற்று உப்புசம்..! ‌

வாந்தி நிற்க…சீரகத்தூள் மூன்று சிட்டிகை, திப்பிலித் தூள் மூன்று சிட்டிகை. மயிலிறகின் தூள் மூன்று சிட்டிகை எடுத்து அரை ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட வாந்தி நிற்கும்.வெங்காயத்தை மென்று விழுங்கி அதையே முகர்ந்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! ஒரு சிகிச்சை முறையிலிருந்து வேறொன்றுக்கு மாறுகிறீர்களா?

அவரைக்காயிலே மருத்துவம்புரோட்டீன், கார்போஹைடிரேட், பாஸ்ஃபரஸ், பொட்டாசியம். வைட்டமின் ஏ, பி, டி. யாவும் அவரைக்காயில் அடங்கியுள்ளன. தலைவலி. அஜீரணம், நீரிழிவு, பித்தம் வயிற்றுவலி யாவற்றையும் போக்கும் குணம் இதற்கு உண்டு. முற்றிய அவரை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

வெள்ளாட்டுப் பாலின் மகத்துவம்வெள்ளாட்டுப் பால் உடலுக்கு மிகவும் நல்லது. தினசரி ஆட்டுப் பால் குடித்து வர நீரிழிவு நோய், காச நோய், புற்றுநோய், தொழு நோய்.தோல் சம்பந்தமான நோய்கள் எதுவும் வராது. உடலுக்கு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

துளசி மகத்துவம்துளசியைப் பறித்து சுத்தப்படுத்தி செப்பு பாத்திரத்தில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து அதனை கசக்கிப் பிழிந்து எடுத்து விட்டு சிறிது பச்சைக் கற்பூரம் கலந்து அந்த நீரை நாள்தோறும்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

மாங்காயின் மகத்துவம்மாங்காய் சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். வயிற்றுப் பூச்சிகள் போகும். தாது பலவீனமாக உள்ளவர்களுக்கு சக்தியைக் கொடுக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.சாமந்திப் பூ மகத்துவம்சாமந்திப் பூவை தினமும் தலையில் குடி வந்தால்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஜன்னி, ஹிஸ்டீரியா..!

ஜன்னியா?இஞ்சி, வெள்ளைப்பூண்டு, கடுகு, முருங்கைப்பட்டை இவற்றைச் சம அளவு எடுத்து நன்றாக அரைத்துத் தலையின் உச்சியில் அழுத்தித் தேய்க்கவும். அதே கலவையைக் கால் பெருவிரலைச் சுற்றி பற்றுப் போட்டு அப்படியே கட்டி விடவும்....

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கம், வெட்டை நோய், வீரிய விருத்தி, வெறிநாய்க்கடி, வேனல் கட்டி..!

வீக்கம் சரியாக…முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து விக்கங்களுக்கும், வாயு தங்கிய இடங்களுக்கும் பற்று போடலாம். ஆனால், நோய் இலேசாக இருக்கும் போது பற்று போட்டால் புண்ணாகி விடும்.கோவை இலையை கட்டி, வீக்கம்,...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விஷக்கடி, விஷநீர்…!

விஷக்கடி சரியாக…பூவரசன் பட்டையை 200 கிராம் அளவு எடுத்து இடித்து கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட விஷக்கடி குணமாகும்.விஷம் தாக்காமலிருக்க…எட்டி விதை சாப்பிடப் பழகியவர்களை தேள், பாம்பு ஆகியவற்றின்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கமும் ரணமும், வீரிய விருத்தி, வெட்டை நோய், வெறிநாய்க் கடி..!

வீக்கமும் ரணமும் குணமாக…காட்டாமணக்கின் இலையையும் வேரையும் அரைத்து விக்கங் களுக்குப் பற்றுப்போடலாம். வாய்புண்ணுக்கு இதன் பாலைச் சேகரித்துக் கொப்பளிப்பதுண்டு. காலை, மாலை இருவேளையும் இரண்டு மூன்று தினங்கள் கொப்பளிக்க வேண்டும் பாலை வெளி...

SPIRITUAL / TEMPLES