நலவாழ்வு

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண், படர்தாமரை, பாண்டு யோகம்..!

தொண்டைப் புண் சரியாக…அத்திமரத்தின் பட்டையை நீர் விட்டு இடித்து 2 அவுன்ஸ் சாறெடுத்து அத்துடன் சம அளவு பசும்பாலும் சிறிது கற்கண்டும் சேர்த்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும்.தொண்டைக் கரகரப்பு நீங்க…மிளகை நெய்யில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தாமத ருது, இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூட்டு வலி, மகோதரம்..!

வயது வந்தும் ருதுவாகவில்லையா?அம்மான் பச்சரிசி ஒரு கைப்பிடியளவு எடுத்து சட்டியிவிட்டு வேசாக வதக்கி அத்துடன் 10 கிராம் எள். 6 கிராம் சித்திரமூலிவேர். 6 கிராம் பனை வெல்லம், 18 கிராம் பெருங்காயம்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மூக்கில் நீர் வடிதல், மூலம், மூக்கடைப்பு, முள் தைப்பு..!

மூக்கில் நீர் வடிகிறதா?மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து. நீர் விட்டு பாகுபதமாக காய்ச்சி சிறிது நெய் விட்டு இறக்கி கிளறி வைத்துக் கொண்டு அந்த லேகியத்தில் ஒரு நாளைக்கு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, இளநரை, செம்பட்டை, மேகநோய், மேகப்புண்..!

பொடுகு நீங்க…பீட்ரூட் கிழங்கை இடித்து நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி சம அளவு காடி நீரையும் கலந்து பொடுகு, நீர் வடியும் புண்கள் ஆகியவற்றின் மீது தடவி வர குணமாகும்.செம்பட்டை முடி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு, வழுக்கை, வாத நோய்..!

வயிற்றுப் போக்கு குணமாக…காரட் கிழங்கை தினசரி உணவுடன் எந்த வகையிலாவது உபயோகித்து வர நீண்டகால வயிற்றுப் போக்கு குணமாகும்.திராட்சை விதைகளைக் காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஐந்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிற்றுவலி, காலரா வாந்தி, வெட்டை நோய், வாயுத்தொல்லை, முகப்பரு..!

வயிற்று வலியா?பதினாறு அவுன்ஸ் கொதி நீரில் 10 கிராம் கிராம்பை நசுக்கிப் போட்டு வேளைக்கு ஒரு அவுன்ஸ் குடிக்க வயிற்று வலி குணமாகும்.உளுந்து மாவினால் கூழோ கஞ்சியோ செய்து சாப்பிட வயிற்று வலி...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பேதி, மஞ்சள் காமாலை, உதிரப்போக்கு, வாய்ப்புண், பல்வலி..!

பேதி நிற்க…எலுமிச்சம் பழத்தில் பாதியளவு சப்பித் தின்றாலும் சரி அல்லது சாறு பிழிந்து குடித்தாலும் பேதி நிற்கும். புளித்த மோர் ஆழாக்கு அளவு இரண்டு முறை குடித்தாலும் பேதி நிற்கும்.மஞ்சள் காமாலைக்கு…கடுகு ரோகிணி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கண் சிவப்பு, புளியேப்பம், விக்கல், பித்தம், பித்தவெடிப்பு..!

கண் சிவப்பு மாற…வடித்த சாதத்தை சுடச் சுட ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிய மூட்டையாக கட்டி இளஞ்சூட்டுடன் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க கண் சிவப்பு மாறிவிடும்.விக்கல் சரியாக…உடல் பலவீனத்தால் சிலருக்கு விக்கல்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சீதபேதி, இரத்தமூலம், வீக்கம், இரத்தக்கட்டு..!

சீத பேதிக்கு…கருவேல மரத்தின் காய்களில் பிஞ்சுமில்லாமல் முற்றிய காயுமில் லாமல் செங்காயாக பறித்து உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு 35 கிராம் எடுத்து 35 அவுன்ஸ் நீர் விட்டு 4 அவுன்சாக சுண்ட...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! கண் எரிச்சல், சூலை நோய், மூலம், மார்புவலி..!

சூலை நோய் நீங்க…ஆகாரம் உட்கொண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வகை வயிற்றுவலி உண்டாகும். காக்கட்டான் வேர், சிவதை வேர், சுக்கு. கடுகு ரோகிணி, திராட்சைப் பழம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் காய்ச்சி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

அம்மை நோயைத் தடுக்க…ஊரில் அம்மை கண்டிருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அம்மை ஒரு தொற்று நோய். பருத்தி பிஞ்சு பத்து, அதே எடை அளவு சீரகம். ஒரு சிறு வெங்காயம் இம்மூன்றையும் அரைத்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தேள், பாம்பு, நாய், சிலந்தி, எலி, ஓணான், மனித, குதிரை கடிக்கு..!

சிலந்தி கடித்து விட்டதா?ஆடாதொடை இலையை பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் சரி சமன் எடையாக எடுத்து, அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.ஓணான் கடிக்கு…மூங்கில் குருத்து எடுத்து சாறு எடுக்க வேண்டும். 2 அவுன்ஸ் சாறில்...
- 2026

Recent articles