இந்தியா

டிகிரி போதும்: REPCO வங்கியில் பணி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வருடத்திற்கு ரூ.4 லட்சம் ஊதியம்...

அடடே இதுதான் மங்கி ட்ரிம்மா..! சலூனில் ஜம்முனு அமர்ந்திருக்கும் குரங்கு!

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீப காலங்களில்...

வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட் போன்! நிறுவனம் கூறுவதென்ன..?

இந்த மாடல் ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

வகுப்பறையில் புகுந்து மாணவனை தாக்கிய சிறுத்தை..!

உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் புகுந்த சிறுத்தை ஒன்று மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுஉத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சவுத்ரி நிஹால் சிங் இண்டர் கல்லூரியில் சிறுத்தை ஒன்று...

3 மாதங்களுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டவர் உயிரோடு வந்ததால் பரபரப்பு!

சொந்த ஊரில் மகள்கள் இருவரும் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்.

AIAHL பணி: விண்ணப்பித்து விட்டீர்களா..?

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள Chief of Properties, Monetization Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 10 பணியிடங்கள்...
- 2026

இணையின் தோளில் கைப்போட்டு பூக்களின் அடியில் மழைக்கு ஒதுங்கிய ஜோடி!

வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது என பதிவிட்டுள்ளார்.

இன்னும் 2 வாரத்துக்கு… திருப்பதி பக்கம் வந்துடாதீங்க..!

இன்னும் இரு வார காலத்திற்கு திருப்பதி பக்கம் வந்துடாதீங்க என்பது கேட்டுக்கொண்டிருக்கிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

குளிர்காலத்தில் அதிக பயன் தரும் வெல்லம்!

இரத்த சோகை மற்றும் வலியைத் தடுப்பது வரையில் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறது.

புனித்தின் 11வது நாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற இளைஞர் மாயம்! துயரத்தில் பெற்றோர்!

அவர் இறந்த தகவலை கேட்டது முதல், விசித்திரமாக நடந்து கொண்டார். அவரது இறுதி சடங்குக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடலாசிரியர் மரணம்! பிரதமர் இரங்கல்!

மூன்றாயிரம் திரைப் பாடல்களுக்கு மேல் பாடல் வரிகளை எழுதிய சீதாராம் சாஸ்திரி பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

தபால் நிலையத்தில் தங்கப்பத்திர சேமிப்புத் திட்டம்!

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles