இந்தியா

இறந்தவருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டதாக வந்த குறுஞ்செய்தி! குடும்பத்தினர் அதிர்ச்சி!

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது.இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது.இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும்...

டிகிரி போதும்: கனரா வங்கியில் வேலை!

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Probationary Officer/ Management Traineeகாலிப்பணியிடங்கள்: 650கல்வித்தகுதி: Degree தேர்ச்சிசம்பளம்:ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரைபதிவு...

குளிர் காலத்தை டான்ஸ் ஆடி என்ஜாய் செய்யும் ஜோடி!

இப்பாம்புகள் உலகளவில் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் வகையைச் சேர்ந்தவை

லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளுக்கு கட்அவுட் வைத்த நிர்வாகம்!

9 ரயில் நிலையங்களில் லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லா பயணம்.. 23 இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே!

பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் ரயில் பயணிகளை கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
- 2026

பைக்கில் ஒற்றை வீலில் நடுரோட்டில் சாகசம்! இளைஞருக்கு நடந்த விபரீதம்!

இதுபோன்ற பைக் ஸ்டெண்டை யாரும் செய்யக் கூடாது. பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

10,12 ஆம் வகுப்பு போதும்!

தேசிய காற்று எரிசக்தி நிறுவனத்தில் Junior executive, Director, Executive assistant என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.மத்திய...

இந்தியரின் இதயத்தில் வாழும் வல்லபாய் படேல்: பிரதமர்!

உள் மற்றும் வெளிப்புற சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையான திறன் பெற்றுவருகிறது என பிரதமர் மோடி ஞாயிழற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு...

கொரோனா: ஒரே பூமி – ஒரே ஆரோக்கியம்: இந்தியாவின் பங்களிப்பு குறித்து ஜி-20 இல் பிரதமர்!

தமது கருத்துகளின் போது பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதியில் தீபாவளி சிறப்பு பூஜைகள்: நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

ஆரத்தி காண்பித்து, பிரசாதம் வழங்கி தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்ய உள்ளார்கள்.

ஒவ்வொரு முகவருக்கும் தனித்தனி மின்னணு முகவரி குறியீடு! மத்திய அரசு திட்டம்!

இதன் மூலம் விநியோக சேவைகள் எளிதாக இருக்கும். மோசடிகளை தடுக்கவும் முடியும்.
- 2026

Recent articles