இந்தியா

தண்டவாளத்தைக் கடக்கும் போது வந்த ரயில்! அடியில் படுத்து உயிர் தப்பிய பெண்!

தண்டவாளத்தை கடந்து செல்ல பெண் ஒருவர் முயன்றுள்ளார்.

மத்திய பிரதேச கால்வாய் விபத்து: 2 உயிரை விரைந்து காப்பாற்றிய பெண்! குவியும் பாராட்டு!

மாவட்ட கலெக்டர் நந்தகுமார் சவுத்ரி கூறுகையில், "இந்த பெண்ணின் தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.

பெண் நீதிபதிக்கு காண்டத்தை பரிசாக அனுப்பி கண்டனத்தை தெரிவித்த பெண்!

சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது .

யாரும் வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம்: ராமர் கோயில் கட்டட ட்ரஸ்ட் வேண்டுகோள்!

வங்கி லாக்கர்கள் அனைத்தும் வெள்ளி செங்கற்களால் நிரம்பியுள்ளன

தெலுங்கானாவும், புதுச்சேரியும் இரட்டைக் குழந்தைகள்: ஆளுநர் தமிழிசை!

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி பதவி விடிவிப்பு செய்யப்பட்டார். அவருக்கு காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு வழியனுப்பு நிகழ்வு ராஜ்நிவாஸில் நேற்று மாலை நடந்தது.டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா தலைமையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை...

இவங்க எல்லாம் குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை.. அரசு அதிரடி!

ரேஷன் அட்டைகளைத் திருப்பித் தர வேண்டும், இல்லையென்றால் நாங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
- 2026

காதலர் தினத்தில் மனைவிக்கு கணவன் அளித்த பரிசு! நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த அன்பு தம்பதிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தில்லி வன்முறை: செங்கோட்டையில் வாள் சுழற்றி போராட்டத்தை தூண்டியவர் கைது!

வன்முறை நடந்த தினத்தன்று கையில் இரண்டு வாள்களை ஏந்தி வாள் சுழற்றியிருக்கிறார்.

கரையானுக்கு இரையான ரூ.5 லட்சம்! விவசாயியின் பல வருட சேமிப்புக்கு நேர்ந்த பரிதாபம்!

வீட்டிலேயே சேமிப்பு பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் வைத்து பாதுகாத்து வந்தார்.

இருவர் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை! நண்பர்கள் செயலை வேடிக்கை பார்த்த பெண்!

இந்த காட்சியை அவர்களோடு உடன் வந்த பெண் தோழி வேடிக்கை பார்த்துள்ளார். இதனைக் கண்ட பாதிக்கப்பட்ட பெண், அந்த பெண்ணிடம் காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார். .

64 வயதிலும் காதல் வரும்! 58 வயது நபரோடு காதலர் தினத்தில் திருமணம் செய்த பெண்மணி!

இருவரும் சேர்ந்து தங்களின் காதலை பற்றி மையத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

தேசியக்கொடியை அவமதித்தால்.. சிறை, அபராதம்!

தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது.
- 2026

Recent articles