இந்தியா

ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி!

பால் வியாபாரம் செய்வதற்காக ஒருவர் சுமார் 30 கோடி ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் வாங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் இச்சுவாரஸ்யம் மிகுந்த சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியை...

செஞ்சுரி அடிச்சவரு அஸ்வின்… துள்ளிக் குதிச்சு சந்தோசப்பட்டவரு மொகமத் சிராஜ்… ஏன் தெரியுமா?!

அஸ்வின் சதத்துக்கு உறுதுணையாக இருந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியதாக டிவிட்டர்வாசிகள்

தணிக்கையுடன் கூடிய கணக்கு… ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

தணிக்கையுடன் கூடிய வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமானவரித்துறை

எல்லா நாட்களிலும் எல்லோரும் வர வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் எந்தவித விளக்கமில்லாமல் பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

உறவுக்கு அழைத்து வராத வேலைக்கார சிறுமி! தீ வைத்து கொளுத்திய இளைஞன்!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் குடும்ப வறுமை காரணமாக 13 வயது சிறுமி ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் இருந்த இளைஞன் ஒருவன் அந்த சிறுமியை அடைய எண்ணினான்.அடிக்கடி...
- 2026

முதிர்வடைந்தும் திரும்ப பெறாத வைப்பத்தொகை! இன்னும் 4 நாட்களே.. அஞ்சலகம் அறிவுறுத்தல்!

அஞ்சலகத்தில் உடனடியாக விண்ணப்பித்து பணத்தைப் பெறுவதே எளிதாக இருக்கும்

ஒரு ரூபாய் மருத்துவமனை! அசத்தும் மருத்துவர்!

ஏழைகளுக்காக இந்த மருத்துவமனையை தொடங்கி உள்ளேன்.

கூகுள் மேப் பார்த்தால் அபராதம்!

நீங்கள் Google Map-ஐப் பார்த்தால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்டவேண்டி இருக்கலாம்

அக்காவின் திருமணத்திற்காக அழகாக்கி கொள்ள ப்யூட்டி பார்லர் சென்ற பல் மருத்துவர்! நேர்ந்த விபரீதம்!

பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக தன்னை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் அழகு நிலையம் சென்று அழகை கெடுத்துகொண்டுள்ளார். அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.லீசா தேவி அசாம் மாநிலம் கவுகாத்தியின் கோலாகாட்...

8 வயது சிறுமியை தின்பண்டம் தருவதாக ஏமாற்றி 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை!

பிறகு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வீட்டிற்கு செல்ல தாமதமானதால் வன்கொடுமை என நாடகம்! மாட்டிய ஹைதராபாத் மாணவி!

கல்லூரியில் இருந்து வீடு திரும்பவதற்கு தாமதமானதால், தாய்க்கு என்ன காரணம் சொல்வது என்று பயந்து இந்த நாடகத்தை நடத்தியதாக மாணவி போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
- 2026

Recent articles