இந்தியா

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: மீட்பு பணியில் கடற்படை

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த 40 பேர் நேற்று மாலை பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது....

வாரணாசி பாலம் உடைந்த சம்பவம்: 4 மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், உடைந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில்,...

உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் பெயரை பரிந்துரைக்க இன்று கொலீஜியம் கூட்டம்

உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கே. எம் ஜோசப் பெயரை பரிந்துரைக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரை அனுப்ப இன்றைய கூட்டத்தில் முடிவு எதுவும்...

காவிரி நீர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி நீர் வழக்கில் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு இன்று தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உள்ளன.காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம்,...

கோவா போல் ‘அல்வா’ கொடுக்க விடமாட்டாங்களாம்! : சீறும் சித்தராமையா!

முன்னதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பெங்களூரிலேயே தங்கியிருந்து, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், குமாரசாமியை முதல்வர் ஆக்க பேச்சுவார்த்தை நடத்தி, தேவேகவுடவைக் கவிழ்க்க ஏற்பாடு செய்ததும் அவர்தான்!

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா!

குதிரை பேரம் பேச வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி வேட்பாளர்கள் விலை போய்விடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.
- 2026

முதல்வர் பதவிக்கு முண்டியடிக்கும் குமாரசாமி; அப்பாவைப் போல் தப்பாமல் போடும் கணக்கு!

பெங்களூர்: இரட்டை இலக்கத்தில் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நாட்டின் 11வது பிரதமராக 96 ஜூன் 1 முதல் 97 ஏப்.21 வரை இருந்த தேவ கௌடாவின் கணக்கைப் போல், இப்போது மகன் குமாரசாமியும் ஒரு கணக்கு போடுகிறார்.

காலை வெற்றி மிதப்பில் சுணக்கம்; மதியம் இழுபறியால் சுறுசுறுப்பு: உடைக்கப்படும் தேவகௌட கட்சி?

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக., 106 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 7 இடங்கள் தேவைப்படும்.

காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை: ராஜினாமா கடிதம் கொடுக்கிறார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். தற்போதைய நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்பில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வாட்டாள் நாகராஜை வாரிச் சுருட்டிய சாம்ராஜ்நகர் தொகுதி மக்கள்!

அடிக்கடி தமிழர்களுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ்நகர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம்?

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத்தரவும், மஜதவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக...

படு மோசமான நிலையில் அதிமுக வேட்பாளர்கள்

கர்நாடகாவில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வாங்கியுள்ள ஓட்டுக்கள் படுமோசமாக உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டது. பெங்களூரிலுள்ள காந்திநகர், கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் ஆகிய...
- 2026

Recent articles