இந்தியா

தலைமை நீதிபதியை நீக்கக் கோரிய காங்கிரஸ் மனு தள்ளுபடி

புது தில்லி: தலைமை நீதிபதியை நீக்கக்கோரிய காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபில் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.

ராணுவத்தில் பெண்களுக்கு சிறப்பு பிரிவில் நிரந்த கமிஷன் அமைக்க திட்டம்

பெண்களுக்கு சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க இந்திய ராணுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் போர் நடக்கும் பகுதி அல்லாத பல்வேறு பணிகளை ராணுவ வீராங்கனைகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சிறிய அளவிலான...

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மிருகங்கள்: ஆந்திர முதல்வர்

குண்டூர் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொது விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.ஆந்திராவின் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த...

பாலியல் தொல்லைகளுக்கு ஆடை காரணமாக இருப்பதில்லை: நிர்மலா சீதாராமன்

பெண்கள் அணியும் ஆடைகளே பாலியல் தொல்லைகளுக்கு காரணம் என்று கூறுவது அபத்தமானது என்று இந்திய பாதுபாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பாலியல் தொல்லைகளுக்கு ஆடையே காரணம் என்றால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள்...

மோடி, சோனியா விஜயபுராவில் இன்று தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் விஜயபுராவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக, மஜத...
- 2026

தில்லியைத் தாக்கியது புழுதிப் புயல்!

புழுதிப் புயல் தில்லி மற்றும் ஹரியானாவை கடுமையாகத் தாக்கியதாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

காஷ்மீர் கல்லெறி சம்பவத்தில் படுகாயமடைந்த சென்னை பயணி மரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், காஷ்மீர் கல்லெறிச் சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்று மரணம் அடைந்தார்.

கதுவா சிறுமி பலாத்கார வழக்கு; பதான்கோட்டுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம்

கதுவா சிறுமி மானபங்கப் படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து, வழக்கை பதான்கோட் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 

13 மாநிலங்களுக்கு புயல், சூறாவளி, மழை எச்சரிக்கை..!

அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக தேர்தல்: இதுவரை 163 கோடி பணம் பறிமுதல்

கர்நாடகத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போலீசார் மற்றும் வருமான வரி துறையினர் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நடத்திய சோதனையில், 75...

883 கோடிஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் கர்நாடக தேர்தலில் போட்டி

கர்நாடாகாவில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 654 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அவர் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு...
- 2026

Recent articles