இந்தியா

ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை

ரத்து செய்யப்பட்டதால் திட்டமிட்டபயணங்களை மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

காட்டுத்தீ மீட்பு நடவடிக்கை: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், 'இந்த...

சர்ச்சைக் கருத்தால் பதவியிழந்த காஷ்மீர் அமைச்சர்!

இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கும் வகையில்,   நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் திரபுவை முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று அதிரடியாக நீக்கினார்.

ஏப்ரலில் சீனா செல்கிறார் நிர்மலா சீதாராமன்!

டோக்லாம் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திகாரில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கக் கூடாது: நீதிபதி கண்டிப்புடன் கூடிய உத்தரவு

மற்ற கைதிகளைப் போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும். அவருக்கென தனி அறை ஒதுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதை அடுத்து திகார் சிறைக்கு கார்த்தி சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டா

வனப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய அதிரடி தடை: இது கேரள அரசின் புது முடிவு

வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்ததுடன், மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும்
- 2026

திஹார் சிறையில் கார்த்தி சிதம்பரம்: 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கார்த்தி தனது ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

பாஜக.,வில் இணையும் சுயேச்சை எம்பி., ராஜீவ் சந்திரசேகர்: கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டி!

பாஜக.,வில் திங்கள்கிழமை (இன்று) இணையவுள்ளதாகவும், கர்நாடகத்தில் தூய்மையான ஓர் அரசை நிறுவும் பாஜக., வின் முயற்சியில் தோள் கொடுக்கப் போவதாகவும்

தந்தை கொல்லப் படுவார் என்பது முன்னமே தெரியும்!: ராகுல் ஓபன் டாக்!

அவரது பேச்சு, காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.

45 நாடுகள் பங்கேற்கும் சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாடு இன்று தொடக்கம்!

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களில் 40 சதவீதம் என்ற அளவை 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மற்ற நாடுகளும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை மேம்படுத்துதல்

உ.பி., பீகாரில் இன்று இடைத்தேர்தல்! வருங்கால கூட்டணியை முடிவு செய்யும்?!

அரசியல் மட்டத்தில். எனவே இந்த மூன்று மக்களவை, இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் திக்கித் திணறிய ராகுல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சிங்கப்பூரில் நடந்த கலந்துரையாடலில் பேராசிரியரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திக்கித் திணறினார். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 
- 2026

Recent articles