இந்தியா

மார்ச் 15ல் அண்ணா அறிவாலயத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா சாரிலாம் தொகுதி: போட்டியில் இருந்து விலகுவதாக மார்க்சிஸ்ட் அறிவிப்பு!

வாக்குப்பதிவின்போதும் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறும் என தான் அஞ்சுவதாகவும், அதனால்  போட்டியில் இருந்து விலகுவதாகவும் மார்க்சிஸ்ட் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

கேரள கும்பலிடம் கள்ள நோட்டு பறிமுதல்: குமுளியில் இருவர் கைது

விசாரணையில் அவர் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் நகரை சேர்ந்த கிரீசன் என்பதும், இதேபோல் பல இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்ததும் தெரியவந்தது.

32 கோடி பேரின் வாக்காளர் அட்டை- ஆதார் எண் இணைப்பு!

இந்த இணைப்புக்கு மேலும் எவ்வளவு காலம் ஆகும் எனக் கேட்டபோது 32 கோடி ஆதார் எண்கள் மூன்றே மாதத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் ராவத்.

இமய மலையில் ‘ஆன்மிக அரசியல்’ தென்றல்

ஆன்மீக அரசியல் குறித்து பேசி வரும் ரஜினிக்கு இந்த பயணம் ஒரு திருப்புமுனையாக
- 2026

சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பு; விமான போக்குவரத்துத் துறையையும் ஏற்பு!

அதை ஏற்று, வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்து அமைச்சரவையை  கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பிரான்ஸ் இந்தியாவின் முதன்மை கூட்டாளியாக இருக்கும்!

மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் நாட்டை முதலீடு செய்யுமாறும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-பிரான்ஸ் இடையே பாதுகாப்பு, அணு எரிசக்தி உள்பட 14 ஒப்பந்தங்கள் கையொப்பமானது!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை பிரதமர் மோடி நேரில்...

உபியில் மீண்டும் அம்பேத்கர் சிலை சேதம்! முடிவே கிடையாதா?

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு என்ற பிள்ளையார் சுழியை பாஜகவினர் ஆரம்பிக்க அதன் பின்னர் ராஜா தனது ஃபேஸ்புக்கில் கொளுத்தி போட்ட வெடியால்

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபரை விமான நிலையத்தில் வரவேற்ற மோடி!

அவர்களை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

4 ஆண்டுகள் பதவியை அனுபவித்துவிட்டு நாடகம் ஆடுகிறார் சந்திரபாபுநாயுடு: ரோஜா குற்றச்சாட்டு

மத்திய அரசில் கடந்த 4 ஆண்டு காலமாக பதவி அனுபவித்து வந்த தெலுங்கு தேச அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது என்பது வெறும் நாடகம்.
- 2026

Recent articles